Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...

ஆண்டிப்பட்டி அருகே பழங்கால ஸ்ரீபரமசிவன் பார்வதி கோவில் சீரமைப்பு பணி – குடமுழுக்கு விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் பொம்மையசாமி பல்ல குண்டம்மாள் கோவில் அருகே பழங்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பரமசிவம் பார்வதி அம்மன் திருக்கோவிலின் திருப்பணி சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கோவிலின் முதல்நாள் விழாவாக கிராமத்தின் தெற்கே எழுந்தருளிய பெரிய கோவிலிலிருந்து...

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி  உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக...

தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. தேனி ஜூலை,6- தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...

தேனி மாவட்ட விளையாட்டு கழகமும், அமைதி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய – மாவட்ட அளவிலான பள்ளி கல்லூரிகளுக்கான...

தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை மாவட்ட விளையாட்டுக் கழகமும், அமைதி அறக் கட்டளையும் இணைந்து அல்லி நகரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத் தில் நடத்தியது . தேனி: ஜூன் தேனி மாவட்ட பள்ளிகள் , கல்லூரிகள் அளவிலான சிலம்பாட்ட போட்டியை அல்லி நகரத்தில் உள்ள...

ஆண்டிப்பட்டி அமுமக அலுவலகத்தில் சோதனை – போலீஸ் கட்சினரிடையே தள்ளு முள்ளு வானம் நோக்கி 4 முறை...

ஆண்டிப்பட்டி; ஏப், 16- ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர். அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி...

தேனி மாவட்ட மாற்றுத் திறனாளி பாலமுருகன் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வு – மாவட்ட மக்கள் பாராட்டு

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பாலமுருகன் என்ற மாற்றுத் திறனாளி இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வாகிவுள்ளார்.அதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தேனி : ஜூன்,26- தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த இராணி என்கிற கூலித்...

தேனி; நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவுப் பரிசுகள் அளித்து பள்ளித் தாளாளர் கௌரவிப்பு.

தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. இவ் விழாவில் ஆசிரியர்களின் சமுதாயப் பணியை போற்றும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தனர். தேனி; செப்,06- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறைந்த ஆசிரியரும், முன்னாள்...

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...

தேனி; இரு விவசாயிகளின் வங்கிக்கடனை அடைத்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்,நெகிழ்ச்சியில் விவசாயிகள்.

பிகில் திரைப்பட வெளியீட்டின் போது பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் அளித்த வேண்டுகோளை ஏற்று . அதன்படி தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்த்து, எப்போதும் சமூக நலப் பணிகளில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS