தேனி மாவட்ட ஆட்சியரிடம் மாற்று இடம் வழங்கிடக் கோரி மனு – 30 க்கும் மேற்பட்ட குறவர் இனக்...
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளில் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கானோர் இன்று தங்கள் குறைக் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர் . அப்போது 30 கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு...
சர்வதேச யோகா தினம் – ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் யோகா பயிற்சி
ஆண்டி பட்டி: ஜூன்
பாலாஜி மெட்ரிக் குலேசன் பள்ளியின் முதல்வர் விஜய லட்சுமி, செயலாளர் சென்பக வள்ளி, ஆகியோர் தலைமை யில் நடைப் பெற்ற
யோக பயிற்சி நிகழ்ச்சி யில் யோக ஆசிரியை ராஜாமணி மாணவர் களுக்கு யோக பயிற் சியின் செயல் விளக்கத் தினை மேற்...
தேனியில் முன்னாள் இராணுவத்தினர் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும்...
தேனி மாவட்ட அளவிலான இளைஞர்கள் கலைவிழா – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு...
தேனி:
தேனி மாவட்டம் மத்திய இளைஞர் மேம்பாட்டுத்துறை நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர் கலை விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில் மாவட்ட அளவிலான இளையோர் குழுவிலான பல்வேறு அணிகள் இக் கலைவிழாவில் கலத்துக்கொண்டன. அவற்றில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு மாவட்ட...
தேனி மாவட்ட போடி காமராஜர் வித்யாலய பள்ளியில் யோகா தினம் அனுசரிப்பு
தேனி: ஜூன்
தேனி மாவட்டத்தில் உள்ள காமராஜர் வித்தியாலாய உயர் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளை யாட்டு அமைச் சகம் நேரு யுவகேந்திரா சார்பில் யோகா தினம் அனு சரிக்கப் பட்டது .
இந் நிகழ்ச் சியில் யோகா நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் ...
தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியரை முன்னாள் மாணவர்கள் – பூங்கொத்து மற்றும் ஸ்டெதஸ்கோப்...
மருத்துவ படிப்பு பயில வரும் மாணவர்கள் பெற்றோர்கள் நெகிழ்ச்சி
தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ.மாணவியர்களுக்கு வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட ஆலோசனை மற்றும் அறிவுரை கூட்டம் முதல்வர் ராஜேந்திரன் தலைமையிலும், திருச்சிற்றான் முன்னிலையிலும்...
கடமலைமயிலை ஒன்றியத்தில், உழவர்களின் கோரிக்கையின் பேரில், உழவர்சந்தைத் திறப்பு.ஆயிரகணக்கான மக்கள் மலிவு விலையில் காய்கறிகள் வாங்கி, அகமகிழ்ச்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக் குண்டு பஸ் நிலையத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை...
தேனி தூய்மை பாரத கோடைக்கால தீவிர பயிற்சி மற்றும் சேவைப் பணி – சிறப்பான செயல்பாட்டிற்கு பரிசு
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது. அதில் சிறப்பாக செயல் படும் குழு மற்றும் தனிநபருக்கு...
கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...
கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள் தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.
தேனி: ஜூலை, 1...
தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.
தேனி ஜூலை,6-
தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...













