திருநாகேஸ்வரம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…
கும்பகோணம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள மேலத்தெருவில், எழுந்தருளியிருக்கும் செல்வ விநாயகர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
பார்க்கிங்க் செய்வதில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி கொலை : பெயிண்டர் கைது ..
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியை சேர்ந்த தர்ஷன் (32) என்பவர் அப்பகுதியில் கூலி தொழிலுக்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் குணசேகரன் (42) பெயிண்டர் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில்...
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற உழைப்பாளர் தினப் பேரணி …
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், உழைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேண்ட், வாத்தியம் முழங்க அனைத்து சங்க தொழிலாளர்களின்
மே தின பேரணி மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் அப்பேரணியில் ஆட்டோவுடன் கலந்துக் கொண்ட ஆட்டோ...
திமுகவை யாராலும் அழித்து விட முடியாது ஆர்.எஸ்.பாராதி ஆவேசப்பேச்சு : ஆரியப்படைவீடு ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா...
கும்பகோணம், ஜூன். 24 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ...
கும்பகோணம் : தாய் தந்தையரை கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்து விட்டு, சர்வசாதரணமாக தினசரி வேலைகளை செய்து...
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தில்லையம்பூர் அக்ரஹரத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவருக்கு மனைவி லட்சுமி (73). மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயரிழந்துள்ளதாகவும், மேலும்...
ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் : 27 பொருட்கள் குறித்து உறுப்பினர்களோடு விவாதித்து தீர்மானம் நிறைவேற்றம்..
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் தலைமையிலும், செயல் அலுவலர் (பொ) சிவலிங்கம் மற்றும் துணை தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/oWqgBLrGhqg
இக்கூட்டத்தில், மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில், இரு திமுக உறுப்பினர்கள்...
தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...
கும்பகோணம், ஏப். 23 -
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...
கும்பகோணம் திராவிடமாடல் ஆட்சி வெரும் வசனம் மட்டுமே நிறைந்தது : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல் ..
கும்பகோணம், செப். 08 -
திராவிடமாடல் ஆட்சி என்பது வெறும் வசனம் மட்டுமே நிறைந்த ஆட்சி எனவும் மேலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும் எதிர்கட்சியாக இருந்து திமுக அரசை செயல் பட வைப்பது பாமகதான் எனவும் கும்பகோணத்தில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய...
திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...
கும்பகோணம், டிச. 20 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...
தஞ்சாவூர் ஸ்ரீஆனந்த குபேர சாய்பாபா ஆலய வருடாபிஷேக விழா : சிறப்பு ஹோமம் மற்றும் பாபாவுக்கு நடைப்பெற்ற கலாபிஷேகம்...
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாநகரில் உள்ள ஸ்ரீ ஆனந்த குபேர சாய்பாபா திருக்கோவிலில் வருடாபிஷேக விழா வெகுச்சிறப்பாகநடைப் பெற்றது. அதனை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் சாய்பாபாவுக்கு கலாசாபிஷேகம் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டு...

























