திமுக தலைமையிலான தமிழகஅரசின் இரண்டாமாண்டு துவக்க விழா கொண்டாட்டம் : கும்பகோணம் துணை மேயர் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் திமுக ஆட்சி அமைத்து 2 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 மரக்கன்றுகளை துணை மேயர் மேயர் நட்டு வைத்து விழாவினை சிறப்பித்தார்.
https://youtu.be/u-lFk668XXE
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப்...
கும்பகோணம் : பேருந்து விபத்தில் உயிரிழந்த அரசு கல்லூரி மாணவன் குடும்பத்திற்கு, இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி வகுப்பு...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவன் கடந்த 2ம் தேதி பேருந்தில் பயணம் செய்த போது விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/J_n8vPi8Yb0
கும்பகோணத்தில் அரசு கலைக்...
சுவாமிமலை ஆசூர் பைபாஸில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் மரணம் ..
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார்.
ஆசூர் மெயின் ரோடு...
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த இளைஞர் உடல் மீட்பு : மரணம் குறித்து கேள்வியெழுப்பும் உறவினர்கள்...
கும்பகோணம், மே. 05 -
கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து (24) என்பவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/AiI434tKEkc
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தைச்...
கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..
கும்பகோணம், மே. 04 -
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/AgqTu0NEUo4
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...
மருதநல்லூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து முதியவர் மரணம் ..
கும்பகோணம், மே. 04 -
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார். இவ்விபத்துக்குக் குறித்து காவல்துறை விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/c-Vhit6OEck
கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்கப்பணியின் ஒருபகுதியாக,...
சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் வீடியோ … போக்குவரத்து பெண் காவலரை ஒருமையில் பேசிய புகாரில் வழக்கறிஞர்...
கும்பகோணம், மே. 03 -
கும்பகோணத்தில் உள்ள பழைய பாலக்கரை பகுதி மிகவும் கூட்ட நெரிசல் மிகுந்தப் பகுதியாகும். இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் பல்வேறு நெருக்கடிகளையு அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.
https://youtu.be/vsry0MkVbKw
இந்நிலையில், கும்பகோணத்தில் வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் நேற்று மாலை பழைய பாலக்கரையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்...
ரகசிய அறையில் மறைத்து வைத்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் ; ...
கும்பகோணம், மே. 03 -
பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு கண்டெய்னர் லாரியில் உள்ள ரகசிய அறையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் எடையிலான குட்கா பறிமுதல்.செய்யப்பட்டு அது தொடர்பாக 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/A81Ck63BKUM
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட கண்டெய்னர்...
கும்பகோணம் : பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு : ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி...
கும்பகோணம், மே. 02 -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையம் சேர்ந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சதீஷ்குமார் இவர் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ., சுற்றுலா படித்து வந்தார்.
https://youtu.be/FlocyqRpE3M
இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் படியில் நின்றவாறு சென்ற போது பேருந்து...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக்கூட்டம் : சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு ..
கும்பகோணம், மே. 01 -
கும்பகோணம் அருகே பெரும்பாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மே தினமான இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
https://youtu.be/sdkLLNbCyF8
தமிழகத்தில்...
























