கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …
கும்பகோணம், ஆக. 14 -
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...
பாபநாசம் இளைஞர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் …
கும்பகோணம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை...
தஞ்சையில் மே தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிய எல்ஐசி முகவர்கள் : ஆன்லைன் மற்றும்...
தஞ்சாவூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் எல்ஐசி லிகாய் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று கொண்டாடும் வகையில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சங்க கொடி...
சுந்தரபெருமாள் கோவில் அருகே நடைப்பெற்று வரும் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலை சீரமைப்பு பணி : பாபநாசம்...
பாபநாசம், மார்ச். 12 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூபாய் 79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக...
திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஆண்டு பெருவிழா …
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் தேர்பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த...
கும்பகோணம் : கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறு வழங்கும் நிகழ்வு...
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் மாநகரில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, போக்குவரத்து பிரிவு காவலர்கள், அலுவலர்கள், இக்கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நாள் முழுவதும், வாகன நெரிசல் ஏற்படாமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு...
தேர்தல் பரப்புரைக்கிடையே தேநீர் விடுதியில் தேநீரை ஆற்றிக் கொடுத்த சட்ட மன்ற உறுப்பினர் ரசித்துக் குடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்...
பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடித்து தஞ்சாவூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான...
திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் !
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
https://youtu.be/Crfm7JUNXHY
கும்பகோணம் அருகே...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
























