Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நகரும் பேரூந்தில் ஏறிய கல்லூரி மாணவி தவறி விழுந்து கால்முறிவு : கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துக்...

கும்பகோணம், மே. 16 -    கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம்...

மானம்பாடி; அரசுப் பேரூந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து : ஒருவர் பலி...

கும்பகோணம், ஏப். 09 - கும்பகோணம் அருகே சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மானம்பாடி காளியம்மன் கோவில் அருகே வரும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சைக்கிளில் சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் குறுக்கே வர அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திரும்பிய போது அவ்வழியாக இருசக்கர...

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு… திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட வி.ஏ.ஓ. நில அளவையர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட...

பட்டுக்கோட்டை, மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பெண் சர்வேயர், பெண் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்து  அவர்களை கடுமையாக தாக்கியவர்களை  கைது செய்ய வலியுறுத்தி   நூற்றுக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பேரணியாக சென்று...

பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து விபத்து ; கும்பகோணம் தாலூக்கா...

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த  ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து...

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …

பட்டுக்கோட்டை, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

திருப்பனந்தாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா ..

கும்பகோணம், ஏப். 04 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது. https://youtu.be/Un_yxVC5J3k இவ்விழா மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமையில்  நடைபெற்றது....

திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...

கும்பகோணம், ஏப். 10 - திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதேன் : பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி...

தஞ்சாவூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...

கும்பகோணம் : கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறு வழங்கும் நிகழ்வு...

கும்பகோணம், ஏப். 04 - கும்பகோணம் மாநகரில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, போக்குவரத்து பிரிவு காவலர்கள், அலுவலர்கள், இக்கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நாள் முழுவதும், வாகன நெரிசல் ஏற்படாமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS