கும்பகோணத்தில் கந்து வட்டி கொடுமை : அடி ஆள் வைத்து அடித்ததால் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதி...
கும்பகோணம், ஏப். 03 -
கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அமுதா வயது 57 இவர் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் தாராசுரத்தைச் சேர்ந்த வனிதா என்பவரிடம் இட்லிக்கடை வைப்பதற்காக ரூ. 20 ஆயிரம் மகளிர் சுயவுதவிக்குழு மூலம் அவரிடம் கடனாகப்...
தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏரகரம் பால்வாடிப்பள்ளியில் உணவருந்தி ஆய்வு : பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை மறு சீரமைப்புப்பணி...
கும்பகோணம், ஏப். 21 -
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகேவுள்ள ஏரகரம் ஊராட்சிப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஏரகரம் பகுதியில் உள்ள அறிவுதமிழ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வகுப்பறை, ஆய்வகம், சமையல் அறை...
தாராசுரம் ஒன்றிய திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி ..
கும்பகோணம், ஆக. 07 -
தமிழ்நாட்டில் கலைஞர் தனது 95 ஆண்டு கால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ..
கும்பகோணம், செப். 05 -
தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநில அளவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவராக எஸ் எம் முனியாண்டி உள்ளார்.
https://youtu.be/h0j4njvLb9M
பஞ்சாயத்ராஜ் சட்டம் வழங்கிவுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அதிகாரங்கள்,...
கும்பகோணம் மாநகரம் பகுதியில் மைக் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி...
கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து...
6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போனதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் : உயிரிழந்த நிலையில்...
பந்தநல்லூர், மார்ச். 13 -
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூரை அடுத்த கொடியாலம் கெலுத்தியூர் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார் இவரது மகள் சுபிக்க்ஷா (வயது 11) மேலும் அச்சிறுமி, கொடியாலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும்...
ரவுடி ரேப்பி சரவணன் சாலை விபத்தில் மரணம் : சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து...
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த சாலை விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரேப்பி சரவணன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார். கண்காணிப்பு...
போர்டர் டவுன் ஹாலில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு 7 அடி உயரத்தில் முழுவுருவ வெண்கலச்சிலை திறப்புவிழா ..
கும்பகோணம், ஆக. 16 -
வீரத்துறவி என போற்றப்படும் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் மாநகருக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்து அவர் உரை நிகழ்த்திய போர்டர் டவுன் ஹால் எனும் இடத்தில், அவர் நினைவைப்போற்றும் வகையில், அங்கு அவருக்கு நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவில்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..
கும்பகோணம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...
சிங்கப்பூரில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக மனைவிப் புகார் : உடலை மீட்டு தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்...
தஞ்சாவூர், மார்ச். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை...























