சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சமத்துவ அசைவ விருந்து … எதிரெதிர் திசையில் இருக்கும்...
கும்பகோணம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு...
அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...
பட்டுக்கோட்டை, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...
பி.என்.எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டமான பிஎன்எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களை கிரிமினல் என்று சொல்லாதே...
கைதிகளின் பயன் பாட்டிற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கிய கும்கோணம் வழக்கறிஞர் சங்கம் …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள்.
https://youtu.be/tgP8DglZN8s
கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை...
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் காவல்துறை ஆய்வாளர்...
ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …
கும்பகோணம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...
கொடிய நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க புதிய வகை ரோபோ நர்ஸ் : கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 20 -
கொரோனா உள்ளிட்ட தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் உயிரிழப்பை முழுமையாக தவிர்க்கவும், கும்பகோணம் தனியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவியர் குழு 2 மாத கால ஆய்வில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டில், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான...
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...
கும்பகோணம், மே. 19 -
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
https://youtu.be/BKI0UGQuCkE
மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...
நேரடியாக வீட்டிற்கு சென்று தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தேர்தல் அலுவலர்கள் …
தஞ்சாவூர், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
https://youtu.be/BtjME3x-0LY
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்...
தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
https://youtu.be/roGDVc_Gk84
தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...
























