Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட் புக் ,...

ராமநாதபுரம். ஜூலை,28 -முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு...

இராமநாதபுர மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை, பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் நுழையத்தடை – மாவட்ட...

இராமநாதபுரம் மாவட்டத்தில் *09.09.2019 (நாளை) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களிலும் 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய...

ராமநாதபுரம் : புதிய மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவாட் நியமனம்

இராமநாதபுரம், அக். 14 - ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை...

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை, ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக, அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு குறித்த போஸ்டர், மாவட்ட...

ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கியெயறிப்படும் பிளாஸ்டிக் (நெகிழித்தாள்) பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை  மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊரகவளர்ச்சித்துறை (ஊராட்சிகள்) ஆகிய உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கடும்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு

  ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...

SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் புதிய நிர்வாகம் தேர்வு

இராமநாதபுரம்  மாவட்டம் S.D.P.I கட்சியின் புதியநிர்வகத் தேர்வு அம்மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இராமநாதபுரம்; ஜூலை, 26- சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( SDPI ) கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு  மண்டல தலைவர் அஹமதுநவவி  தலைமையில் 25-7-2019 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இச்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணி இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

இராமநாதபுரம் ஜூன், 5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர்  தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில்...

தீரா நம்பிக்கையோடு திடமாக தேடுங்கள் தீர்வு எட்டும் – இஸ்ரோ விஞ்ஞானிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் 

                   தேவகோட்டை -  சந்திரயான் – 2 விண்கலம் கடந்த செப் -7 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் தடம் பதிக்கும் தருணத்தை இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எதிர்பார்ப்பு களுடன் காத்திருந்தவர்களுக்கு 2.1கி.மீ தொலைவில் அது பூமிக்கான தகவல் துண்டிப்பை இழந்தது. இதனை தொடர்ந்து...

வாலாந்தரவை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நலத்திட்டப் பணிகள் குறித்து விவாதம்

ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கம் தலைமையில் நடந்த இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS