Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரத்தில் எஸ்.இன்போடெக் ஐடி நிறுவனம் திறப்பு விழா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே நோக்கம் சேர்மன் சாகுல்ஹமீது தகவல்

ராமநாதபுரம், செப். 16- ராமநாதபுரத்தில் படித்த பட்டதாரிகள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக எஸ்.இன்போடெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறக்கப் பட்டுள்ளது, என, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசுப் அலி மற்றும் சேர்மன் சாகுல்ஹமீது ஆகியோர் திறப்பு விழாவில் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்...

ராமநாதபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ராமநாதபுரம் அதிமுக., சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் நடந்தது....

காதுக் கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் –இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளன்று மாற்று திறனாளிகள் துறைச் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் காது கேளாத மாற்றுத் திறனாளி பலருக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார். இராமநாதபுரம் : ஜூன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில்...

ராமநாதபுரத்தில் ஆர்.கே.ஆயுர்தம் வைத்தியசாலை, ரோட்டரி நடத்திய இலவச இயற்கை வைத்திய முகாம் முதன்முறையாக மூலிகை குளியல்

ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் ஆர்.கே.ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து இயற்கை மருத்துவம், வர்ம மருத்துவம், கண் சிகிச்சை இலவச முகாம் நடத்தினர். ராமநாதபுரத்தில் முதன் முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆர்.கே. ஆயர்தம் இயற்கை வைத்தியசாலையில் ரோட்டரி...

இராமநாதபுரம் மாவட்ட த்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு திட்ட பணிகள் – பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் ,...

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அம் மாவட்ட விவசாயிகளுடன் நடைப் பெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் போது எடுத்தப் படம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் மராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலருமான பாலாஜி மற்றும் அம்...

முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம், மார்ச் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 10வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் என்.எஸ்.ஜேசுதாஸ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.கல்லுாரி முதல்வர் கே.ஹேமலதா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். திரு இருதய சபையின் பொது ஆலோசகர் மரியசூசை அடைக்கலம், சபை...

இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இராமநாதபுரம்: ஜூலை,5- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...

இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார். ராமநாதபுரம், ஜூலை 21- ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில்  தலைவராக பதவி யேற்ற கணேச...

இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு

இராமநாதபுரம்: ஜுன், 21- நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு...

இராமநாதபுரம் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமான நிலையில் 2 மீனவர்கள் மீட்பு – குடும்பங்களுக்கு...

ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆறுதல் தப்பிக் கரைச் சேர்ந்த 2 மீனவர்களுக்கு முதல் உதவி மருத்துவம் மேலும் 2 மீனவர்களை மீட்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS