ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...
மன்னர் காலத்தில் செய்த நற்செயல்களை நம் மண்ணின் மைந்தர் செய்கிறார்….! அம்மாவின் மந்திரமான “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,...
ராமநாதபுரம், ஜூலை 12-
முந்தைய காலத்தில் மன்னர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சுபிட்சமாக இருக்க கோயில்களையும், நீர் தேக்கங்களையும், தரிசு நிலங்களை விளையும் நிலங்களாகவும் ஆக்கி மக்களை மனம் குளிர வைத்திருந்தனர். அந்தவகையில் தற்போது பலரும் மக்களை ஏமாற்றி கோயில்களில் உள்ள விக்கிரங்களை சுரண்டவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து...
பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் – மீண்டும் வழங்கக்கோரி நூற்றுக் கணக்கான பெண்கள்...
இராமநாதபுரம்; நவ.12-
இராமநாதபும் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப் பட்டதால், அதனை மீண்டும் வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் மீனவ குடும்பத்தலைவர், மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு வங்க உறுப்பினர்,...
ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு பேரணி
இராமநாதபுரம், செப் . 6 -
இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.
கிளை முதுநிலை மேலாளர்...
இராமநாதபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மகன் செல்வன்.வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு...
கொட்டகை ஸ்ரீகருப்பண்ணசாமி அருள்வாக்கு பவுர்ணமி தினத்தில் திரண்ட பக்தர்கள்
ராமநாதபுரம், மே 19-
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ண சாமி கோயில் பூசாரி அருள்வாக்கு சிவா பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு கோயில் பூசாரி...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்பு
ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து...
இராமநாதபுரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன் பொறுப்பு ஏற்பு
இராமநாதபுரம், ஆக 4 -
இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சே.நவீன் பாண்டியன் பி.டெக்., எம்.பி.ஏ., நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்-ஸ்டாலின்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை,...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-அடங்கல் திட்டம் குறித்து ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்ஆய்வாளர்கள் கிராம நிர்வாக...
இராமநாதபுரம்;ஜூன்,24-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ,மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 'இ -அடங்கல் ' திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி நடைப்பெற்றது . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளார் . அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற...










