ராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம், அக். 14- இராமநாதபுரம் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர் சங்க 4 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பாரிராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது ஜக்கரியா வரவேற்றார்.
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர்...
ராமநாதபுரம் கருப்பனசாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜை – பூசாரி சிவா அருவாள் மீது நின்று...
பூசாரி சிவா, ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் கருப்பன சாமி கோயிலில் அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.
ராமநாதபுரம், ஆக.9-
இராமநாதபுரம் அருகே கொட்டகை கிராமத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினாறு பிள்ளை காளியம்மன், ஸ்ரீ வரம் கொடுக்கும்...
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்-அதிமுக பன்முனை போட்டி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் துவங்கியது.
ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான துணைப்பதிவாளர் வெங்கடாசலபதியிடம் அதிமுக கட்சியிலிருந்து பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் மாவட்ட...
எஸ்.பி. பட்டிணத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆர்.ஓ.பிளாண்ட் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
ராமாதபுரம், ஜூலை 10-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் புதிய உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்...
இராமநாதபுரம்: எல்.ஐ.சி. 66 வது ஆண்டு விழா
இராமநாதபுரத்தில் எல்.ஐ.சியின் 66 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இராமநாதபுரம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், செப். 1-
இன்சூரன்ஸ் வார விழா 66வது எல்ஐசி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் எல்.ஐ.சி கிளையில் இந்திய சீன எல்லையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ...
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு-மாநில செயலாளர் பாரூக் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 14-
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர்...
ராமநாதபுரம் நகர் த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் தேர்வு பஸ் ஸ்டாண்டை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் நிர்வாகிகள் கோரிக்கை
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலு வலகத்தில் நடைப் பெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஐ பி பி செயலாளர் பைசல் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
பொறுப்பு...
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லிமா அமாலினிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி,சாயல்குடி,கமுதி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எம்....
இராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் மாணவ , மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ...













