ராமநாதபுரம் ஜெருசலம் புனித பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டம், கிறித்தவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அழைப்பு
ராமநாதபுரம், ஆக.10-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறித்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இத்திட்டத்தில் அனைத்து பிரிவினரின் கீழ் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள்...
ராமநாதபுரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் தமுமுக...
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும் சிறப்பு விருந்தினர் பேச்சு
ராமநாதபுரம்,...
இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட் புக் ,...
ராமநாதபுரம். ஜூலை,28 -முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு...
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார் . மறைந்த முன்னாள் உடியரசுத்தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் நான்காவது தினத்தை போற்றும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஷ்வரம் பேய்கரும்பு கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்...
ஆடி அமாவாசைக்கு பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் – எம்.பி., நவாஷ்கனி கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம்...
ராமநாதபுரம், ஜூலை 28- எதிர்வரும் 31.07.2019 புதன்கிழமை ராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் திருப்புல்லாணி சேதுக்கரை ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தருவார்கள். இதற்காக ராமநாதபுரம் எம்.பி கே. நவாஸ்கனி ரயில்வே நிர்வாகத்தில் வைத்த...
மரு.காளிமுத்துவின் துளி .. துளியாய் .. இயற்கை மருத்துவ துணுக்குகள்
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைத் துவையல் செய்முறையை பார்க்கலாம்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்
தேவையான பொருட்கள் :
வல்லாரைக் கீரை - ஒரு கட்டு,
கடலைப் பருப்பு - 2...
தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய நிதியில், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், கடல்மீன் வளர்ப்புகூண்டுகள் மற்றும் மீன்குஞ்சுகள், மாவட்ட...
ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலயத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும்...
ராமநாதபுரத்தில் பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர். இராமதாஸ் 80 அகவை முத்துவிழா பொதுக்கூட்டம்
ராமநாதபுரம், ஜூலை28- ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சந்தைதிடலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழாவான அகவை முத்துவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழா அகவை முத்துவிழா...
உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது
ராமநாதபுரம் , ஜூலை 28-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா உலக...














