இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக புனையும் வழக்குகளை சட்டரீதியாக...
N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும்...
சாந்தோம் விளையாட்டு உள்ளரங்கில் சர்வதேச அளவில் நடைபெற்ற குமித்தே பயிற்சி மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி
சாந்தோம் விளையாட்டு உள்ளரங்கில் நடைப்பெற்ற சர்வதேச அளவில் நடைபெற்ற குமித்தே பயிற்சி மற்றும் உலகச் சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் மற்றும் கனராஜ் கலந்துக் கொண்டனர்.
கராத்தே அசோசியேஷன். தலைவர் கராத்தே தியாகராஜன் து. தலைவர் கனகராஜ்வேர்ல்ட் கராத்தே பிரியதர்ஷன் விளையாட்டு வீரர் harspatakigabor ஹங்கேரி...
SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் புதிய நிர்வாகம் தேர்வு
இராமநாதபுரம் மாவட்டம் S.D.P.I கட்சியின் புதியநிர்வகத் தேர்வு அம்மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இராமநாதபுரம்; ஜூலை, 26- சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
( SDPI ) கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு மண்டல தலைவர் அஹமதுநவவி தலைமையில் 25-7-2019 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இச்...
இராமநாதபுரம் மழைநீர் சேகரிப்பு முன்னணி திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுகிறது மாவட்ட நிர்வாகம் – ஆற்றாங்கரை மக்கள் தொடர்பு திட்ட...
ராமநாதபுரம், ஜூலை 24- ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கிராமத்தில் மக்கள் வைத்த 18 கோரிக்கைகள், துறை வாரியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உடனடியாக ரூ.35 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்...
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை, ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக, அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு குறித்த போஸ்டர், மாவட்ட...
ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கியெயறிப்படும் பிளாஸ்டிக் (நெகிழித்தாள்) பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊரகவளர்ச்சித்துறை (ஊராட்சிகள்) ஆகிய உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கடும்...
விண்ணில் வெற்றிகரமாக சந்திராயன்- 2 விண்கலத்தை செலுத்திய, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்தும்., பாராட்டும் – பொன். இராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பத்திரிகை செய்தி. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இன்று (22/07/2019) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின்...
தொண்டியில் த.மு.மு.க, ம.ம.க திருவாடனை மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் கூட்டம்
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக மற்றும் மமக தொண்டி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திருவாடானை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பட்டானி மீரான் தலைமையில் நடைப் பெற்றது.
கூட்டத்திற்கு மாநில தமுமுக துணை பொது செயலாளர் மதுரை கௌஸ்...
ராமநாதபுரத்தில் பெரிய கண்மாயிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை –குறை தீர் கூட்டத்தில் விவசாயி...
ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து அய்யர்மடம் ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுனாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி அதிவீர பாண்டியன்...
ராமநாதபுரம் நகர் த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் தேர்வு பஸ் ஸ்டாண்டை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் நிர்வாகிகள் கோரிக்கை
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலு வலகத்தில் நடைப் பெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஐ பி பி செயலாளர் பைசல் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
பொறுப்பு...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை ஆய்வு...













