Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார். திருத்தணி, செப். 5 - ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...

புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களிடம் நேரடியாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புக்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம், மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அவர்களின் குறைகளை பற்றி கேட்டறியும் ஆய்வினை நடத்திய போது, மாதாந்திர உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்த பயனாளிகளிடம்...

கைதிகளின் பயன் பாட்டிற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கிய கும்கோணம் வழக்கறிஞர் சங்கம் …

கும்பகோணம், மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள். https://youtu.be/tgP8DglZN8s கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை...

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவச் சிலை நிறுவிட மீஞ்சூர் பேரூராட்சியில் நடைப்பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...

மீஞ்சூர், ஆக. 16 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று வார்டு கவுன்சிலர்களுக்கான மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அக்கூட்டத்தில் செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். அனைத்து வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற...

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணால் பட்டேல் தலைமையில் கஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற அப்போலோ மருத்துவமனை எலும்பு...

காஞ்சிபுரம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ...

மாதவரம் ஊராட்சி முஸ்லிம் நகரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டி கட்டடம் கட்டுவதற்காக...

மாதவரம், செப். 02 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் ஊராட்சியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய கூடுதல் புதிய நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு...

அரசு உதவிப் பெறும் செம்மங்குடி மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா …

செம்மங்குடி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா வெகுச் சிறப்பாக நடைபெற்ற. அவ்விழாவிற்கு தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். மேலும் இக்கல்வியாண்டின் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகளின் ஆண்டறிக்கையினை...

சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோவால் பெருநகர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் !

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,...

எம்.ஜி.ஆர். நகரில், நாளை கருணாநிதி சிலை திறப்பு

போரூர்: சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் : தேசியக் கொடியை...

ஆவடி, மார்ச், 18 - இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் தேசிய கொடியை கையிலேந்தியும், மூவண்ண நிறத்தில் ஹிஜாப்  அணிந்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இயக்கம் சார்பில் ஆவடியில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஹிஜாப் பிற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற அளித்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS