வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...
சீர்காழி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...
ராமநாதபுரம், ஜூலை 6-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற தனது அருள் வாக்குப் பலித்ததால் – ஶ்ரீ காளி பகவதி...
சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம். இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.
இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த...
திருச்சி மண்டல வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நித்தியா தலைமையில் திருவாரூரில் நடைப்பெற்ற வணிகர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் …
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் வர்த்தக சங்க திருமண அரங்கில் வருமான வரித்துறை சார்பில் வர்த்தக சங்கத் நிர்வாகிகளுக்கு சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் கடந்த பிப் 28 ஆம் தேதியன்று திருச்சி மண்டல வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் நித்யா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வணிகர்கள் அபராதத்தை தவிர்க்க ...
திருவாரூரில் நடைப்பெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி மற்றும் பத்மஸ்ரீ விருதுப்பெற்ற ஏ.கே.சி நடராஜனுக்கு பாராட்டு விழா : ...
திருவாரூர், மே. 08 -
திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் திருவாரூரில் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஸ்ரீ தியாக பிரம்மத்தின் 255 ஜெயந்தி விழா காலை முதலே...
பட்டாபிராமில் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவில் ஆடித் திருவிழா – பாரம்பரிய கலைகளுடன் சாமி ஊர்வலம்
ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவி சிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித் திருவிழா பாரம்பரிய கலைகளுடன் விமரிசையாக கொண்டாடப் பட்டது.
ஆவடி- செப்டம்பர், 3- ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை அப்பகுதி மக்கள் பாரம்பரிய கலைகளுடன் அத் திருவிழாவினை...
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகளால் வாக்கு பதிவுகள் குறைவதற்கான சாத்தியம் உள்ளது : பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் கே.டி.ராகவன்...
திருவள்ளூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுக் குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே டி. ராகவன் திருவள்ளூரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்...
திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...
திருவள்ளூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசியக்...
திருவள்ளூர், ஆக. 15 -
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின ...
கோவிந்தபுரம் விட்டல் ருக்மனி சமாஸ்தான் தண்டரிப்புரத்தில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா ..
கும்கோணம், ஜன. 14 -
கும்பகோணம் அருகேவுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மனி சமஸ்தான் தட்சிணப்பண்டரி புரத்தில் சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாளை முன்னிட்டு 20 அடி உயரம் மற்றும் 8 அடி அகலத்திலும் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. அத்திருவுவச்சிலையை...




















