அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மணல் குவியலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வருவாய்த்துறையினர் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி தஞ்சை...
கும்பகோணம் : தத்துவாஞ்சேரி அரபிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/t8Y-BN5pwIg
கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத்...
செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...
செம்மஞ்சேரி, ஏப். 24 -
சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...
எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா சமூக விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலபாதை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா பெருந்தொற்று சமூக விழிப்புணர்வு முகாம், நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு முதல்வர் எப்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள்...
அத்யாவாசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி, கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற...
கும்பகோணம், ஜூலை. 29 -
கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விதித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4aPawgBLk8I
பாஜக தலைமையிலான மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
மின் மீட்டர் பொருத்துவதற்கும், கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கவும் கையூட்டு வாங்கிய இருவர் கூத்தாநல்லூரில் கைது !
திருவாரூர், டிச. 08 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கூத்தாநல்லூரை சார்ந்த சர்புதீன் மஸ்தான் பள்ளிவாசல் தெருவில் இரண்டு கடைகள் கட்டி முடிவடைந்த நிலையில், அக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவு சான்றிதழ் வேண்டி மன்னார்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தனபால் நிறைவு...
சோழிங்கநல்லூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைப்பெற்ற, கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ 2.50 லட்சம்...
சென்னை, மார்ச். 03 -
சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விப்பயிலும் மாணாக்கர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேசையில் அமர்ந்து கல்விப் பயில்வதாற்காக ரூ. 2.50 லட்சம் மதிப்பீலான மேசைகளை ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் கிளை நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில்...
மக்கள் நலத்திட்டங்களுக்கு குரல் எழுப்பும் போது அரசு செவி சாய்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட தயங்க மாட்டேன்-ராமநாதபுரம் எம்.பி.நவாஷ்கனி...
ராமநாதபுரம், ஜூன்
மக்கள் நலத்திட்டங்களை கோரிக்கைளாக குரல் எழுப்பும் போது அரசு செய்யாவிடில் மக்களை திரட்டி போராடவும் தயங்க மாட்டேன் என ராமநாதபுரம் லோக்சபா எம்பி நவாஷ்கனி ஆவேசமாக கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...
சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள்...






















