திமுக வின் பிரச்சார பீரங்கியே தமிழ்நாட்டு பெண்கள்தான் … தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாகவும், மேலும்...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய திருவாரூர் நகர திமுக...
திருவாரூர், மார்ச். 01 -
தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்த நாள் விழாவை, பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவாரூர் நகர திமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், பழைய பேருந்து நிலையம் அருகே வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக கட்சித்தலைவரும், தமிழக முதல்வருமான மு க...
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் : சுற்றுச்சூழல் மற்றும் தூய்மைப் பணிக் குறித்த தீர்மானங்கள்...
மீஞ்சூர், ஜூன், 05 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் திடீர் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அலெக்சாண்டர் மற்றும் செயல் அலுவலர் வெற்றிஅரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர்கள் ராமகிருஷ்ணன் அன்பரசு உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.
கூட்டத்தில்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலப் பொதுக் குழுக்கூட்டம் ..
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணன், வைத்தியநாதன், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதர், கேரளா மாநில பிராமண மகா சபா...
35 ஆண்டுகளாக பட்டா மாற்றத்திற்காக அழைந்து வந்த மாங்குடி ஊராட்சிப் பகுதி விவசாயி … மூன்றே தினத்தில் விவசாயிக்கு...
கும்பகோணம், பிப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேல் பட்டா மாற்றத்திற்காக பலமுறை அரசுத்துறை வாயல்களில் ஏறியிறங்கி...
பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது. அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...
வல்லம் கார் ஷோ ரூமில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரைத் திருடிச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில்...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. அதில் கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு...
தஞ்சையில் நடைப்பெற்ற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் … குறைகளை கேட்டறிந்த மாவட்ட...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க...
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மௌனம் காப்பதேன் : பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று தஞ்சைக்கு வருகை தந்து வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2014 முதல் 2024 வரை 10...
























