பாபநாசம் இளைஞர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் …
கும்பகோணம், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை...
அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் – தஞ்சை மாநகராட்சியில் முதல்வர் உள்ளிட்ட அனைவரின் புகைப்படங்கள் அகற்றம் …
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர். முன்னாள் முதல்வர் புகைப்படங்கள், மேயர், துணை மேயர் பெயர் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கழற்றினர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...
திருவள்ளூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – அரசு அலுவலர்கள் சமயத்தலைவர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் எஸ்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் காவல்துறை ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.காண்டீபன் நகர செயலாளர் வி.செந்தில், நகர பொதுச் செயலாளர் கே.மஞ்சுநாதன், இந்து வியாபாரிகள்...
திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிகளுக்காக முன்னேற்பாடுகள்…
தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
குரு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் குருபரிகார ஸ்தலமாக திகழும் திட்டை அருள்மிகு. வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் அத்திருக்கோயிலில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக விரிவான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்புமிக்க...
52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
குடவாசல், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/_ECuaEb9Xg8
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 15 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிக்கு போடப்பட்ட பூமிப்...
தஞ்சாவூர், மார்ச். 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சியில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள தார்சாலை போடும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுகளில் 15 இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற ஆலோசனைக்கூட்டம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தாராட்சி தனியார் ஹோட்டலில் நடை பெற்றது.
இந்நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி வந்து...
தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...
பாண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு : சுமார்...
பட்டுக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று...

























