Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …

சோழவரம், பிப்.. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...

தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி

தஞ்சாவூர், மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...

மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக நாளை செங்கல்பட்டில் காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் : மாவட்ட...

செங்கல்பட்டு, பிப். 27 - தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி தனியார் உணவகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூரத்தி கலந்துக் கொண்டார்....

பாரதப் பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி வாயிலாக உரை நிகழ்த்திய ஏரளாமான திருவாரூர் மாவட்ட புதிய இளம் வாக்காளர்கள்...

திருவாரூர். சனவரி. 26 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் … திருவராரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியில், பாரத பிரதமர் நரேந்திரமோடி, புதிய  இளம் வாக்காளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.அதில் அம்மாவட்டத்தில் இருந்து வந்திருந்த புதிய இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தனியார் திருமண...

மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். https://youtu.be/PXX45JLqabs குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...

பத்து நிமிடம் இருளில் மூழ்கிய தஞ்சை பெரிய கோவில் : திடீர் மின்தடையால் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி...

தஞ்சாவூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத்...

அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த கட்சி விதியை மாற்றி அக்கட்சிக்கு பொதுச் செயலாளராக துடிக்கிறார் எடப்பாடி...

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்க்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து...

கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். இச்சந்திப்பின் போது முத்தரசன் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி இருக்கின்ற அமைப்புகளான தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல்...

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...

திருவாரூர், ஆக. 7- திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS