Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை

ராமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மருத்துவதுறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே பொறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திட உலக மக்கள் தொகை...

பிற்படு்த்தப் பட்டோர்க்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து – தேசிய ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு

ராாமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர்  பகவான் லால் சாஹ்னி தலைமையில் துணைத் தலைவர் டாக்டர் லலோகேஷ் குமார் பிராஜபதி உறுப்பினர்கள்...

காருகுடி மதுரை வீரசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா திரளாக பங்கேற்ற பக்தர்கள்

ராமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொம்மி அம்மன் வெள்ளை யம்மன் சமேத மதுரை வீரன் சுவாமி திருக் கோயில் மகா கும்பா பிஷேக விழா வெகு விமர் சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் நயின்கோயில் ரோட்டில் அமைந்துள்ள காருகுடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ...

திருவள்ளூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் . திருவள்ளூர் ஜூலை, 11- திருவள்ளூர் நகரின்...

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா

              கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா இன்று நடைப்பெற்றது . அதில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர் படைப்புத்திறன், படைப்பினங்கள்,கல்விஞானம், இயற்கை இன்றியமையாதது என்பதுக் குறித்து சிறப்புரை ஆற்றினார் . ராமநாபுரம்,...

இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...

இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.    சென்னை; ஜூலை, 10- இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...

எஸ்.பி. பட்டிணத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆர்.ஓ.பிளாண்ட் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...

ராமாதபுரம், ஜூலை 10- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் புதிய உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொது மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்...

ஸ்மார்ட் இந்தியா ஹாகதான் 2019 (வன்பொருள் பதிப்பு)

ஆவடி;ஜூலை,8- ஸ்மார்ட் இந்தியா ஹாகத்தான் 2019 (வன்பொருள் பதிப்பு) சென்னை ஆவடி வேல் டெக் ரங்கராஜன்  டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்ப அறிவியல் கழகத்தில் (வேல் டெக் பல்கலைகழகம்)  இன்று 8.07.2019 துவங்கியது. துவக்க விழாவிற்க்கு பல்கலைக்கழக நிறுவனர்கள் தலைவர் வேல் டாக்டர் R.ரங்ரராஜன் தலைவி...

இராமந்திரா புரம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரரின் நினைவாக நடந்த ஐந்தாம் ஆண்டு போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேகண்ட மனூர் புது ராமசந்திராபுரம் கிராமத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மணிகண்டனின் நினைவாக புது ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் நடத்திய ஐந்தம் வருட கிரிக்கெட் போட்டி  மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேனி;ஜூலை,8- தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமணூர் புது...

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் நேரில் சந்திப்பு – தொகுதிக்கு உட்பட்ட...

இராமநாதபுரம் இரயில்வே நிலையத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தி தரும்படியான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகச் சென்று வழியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார். இராமநாதபுரம்,ஜூலை,8-   இராமநாதபுரம் தொகுதி மக்களின் ரயில் போக்குவரத்து தேவைகளான இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS