நகராட்சி வள்ளல் பாரி நடு நிலைப் பள்ளியில் காமராசர் 117 வது பிறந்த நாள் விழா – பிரமிக்க...
lராமநாதபுரம், ஜூல 16-
ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மறைந்த பெருந் தலைவர் காமராசரின் 117வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் இன்று காலஞ் சென்ற பெருந்தலைவர் காமராசரின் 117-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதில்...
ராமநாதபுரம் நொச்சிவயல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டிட திறப்பு விழா- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்
ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை...
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு-மாநில செயலாளர் பாரூக் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 14-
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர்...
அதிமுகவில் அமமுகவின் மாநில மகளிரணி செயலாளர் கவிதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார் துணை முதல்வரிடம் பூங்கொத்து...
ராமநாதபுரம், ஜூலை 14-
ராமநாதபுரம் மாவட்டம் அமமுக மாநில மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் அக் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கழகமான அதிமுகவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன். இவர் கட்சியில்...
வீட்டு உபகரணங்களை கைப்பேசி செயலி மூலம் கட்டுப்படுத்தும் முறை சென்னையில் அறிமுகம்
தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூலை 12-
பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை கைப்பேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஒரு செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில்...
முதுகுளத்தூரில் ஜூலை 15ல் கிராம கோயில் பூசாிகள் மாநாடு மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 12-
முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் உள்ள வளாகத்தில் வருகிற ஜூலை 15ல் (திங்கள்கிழமை) அன்று கிராமக்கோயில்கள் பூசாரிகளின்6வது மாவட்ட மாநாடு நடக்க உள்ளது. என கிராம கோயில் பூஜாரிகள் மாநிலத்தலைவர் வாசு பங்கேற்கிறார் என சங்கத்தின் மண்டலத்தலைவர் சண்முகசுந்தரம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகததில் கிராம கோயில்...
கொடுவிலார் பட்டி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் – ஆலோசனை மற்றும் பொதுக்குழுக் கூட்டம்
மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரி நடைப்பெற்றது.
தேனி; ஜூலை,
விளையாட்டு துறை சார்பாக மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...
தேனி தூய்மை பாரத கோடைக்கால தீவிர பயிற்சி மற்றும் சேவைப் பணி – சிறப்பான செயல்பாட்டிற்கு பரிசு
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது. அதில் சிறப்பாக செயல் படும் குழு மற்றும் தனிநபருக்கு...
பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைப் பெற்றது.
தேனி; ஜூலை,
தேனி மாட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் குடும்ப நலச் சங்கத்தின் சார்பாக உலக குடும்ப மக்கள் தொகை குறித்த கருத்தரங்கம்...
மன்னர் காலத்தில் செய்த நற்செயல்களை நம் மண்ணின் மைந்தர் செய்கிறார்….! அம்மாவின் மந்திரமான “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,...
ராமநாதபுரம், ஜூலை 12-
முந்தைய காலத்தில் மன்னர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சுபிட்சமாக இருக்க கோயில்களையும், நீர் தேக்கங்களையும், தரிசு நிலங்களை விளையும் நிலங்களாகவும் ஆக்கி மக்களை மனம் குளிர வைத்திருந்தனர். அந்தவகையில் தற்போது பலரும் மக்களை ஏமாற்றி கோயில்களில் உள்ள விக்கிரங்களை சுரண்டவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து...












