திருவீழிமிழலையில் பசுக்கள் காப்பகம் .. திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்..
திருவாரூர், மே. 13 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் கோசாலை உள்ளது. இங்கு நாட்டுப் பசுக்கள், உம்பளச்சேரி வகை பசுக்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை நாட்டு பசுக்கள், முதியவர்கள் மற்றும் வளர்க்க முடியாதவர்களால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
https://youtu.be/L3uckFqkwks
இந்த...
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரைதேங்காய் ஏலம் : 77 மூட்டைகள் ரூ.3.09 லட்சத்திற்கு ஏலம் போனது ..
இராசிபுரம், ஜூலை. 23 -
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 77மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது.
இதில் முதல் தரம் ரூ.74.85 முதல் ரூ.84.25வரையிலும், இரண்டாம் தரம் ரூ56.55முதல் ரூ.71.75வரையிலும் என மொத்தம் ரூ.3.09லட்சத்திற்கு...
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் நடைப்பெற்ற 2278 பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா…
பொன்னேரி, ஆக. 18 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு கல்வி பயலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை...
கும்பகோணம் அடுத்துள்ள உத்திரை கிராமத்தில் பசுமாடுகளை திருடிய இருவரில் ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அடுத்த உத்திரை என்ற கிராம மெயின் ரோட்டில் வசிப்பவர் கணேசன் மனைவி லலிதா வயது 45 விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
https://youtu.be/WonPwl1o0dI
காலையில் வீட்டின் பின்புறம் பசுமாடு இல்லாததை...
மீஞ்சூர் பகுதியில் நடைப்பெற்ற புரட்சிப்பாரதம் கட்சியின் துப்பரவு பணியாளர் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா...
மீஞ்சூர், மார்ச். 01 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சார்பில் புரட்சி பாரதம் கட்சியின் தொழிற்சங்கம் அமைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் நகரத் தலைவர் என் சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வா.சே....
கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …
திருவாரூர், நவ. 23 -
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...
மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...
திருவள்ளூர், டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
12 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணலக்ரஹாரம் அருள்மிகு வீரமுத்து மாரியம்மன் திருக்கோயில் நடைப்பெற்ற திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா …
அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ....
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது...
குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியை கொன்ற வாலிபர் தற்கொலை
உளுந்தூர்பேட்டை:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா (வயது 22). இவர் எம்.சி. படித்துள்ளார். ரம்யா குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரி குப்பத்தை...






















