திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறப்பு கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்...
திருவண்ணாமலை ஜூலை.21-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...
வேளாண்மை நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
திருவண்ணாமலை ஜூலை.21- விளை நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி...
வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் குடியேறும் போராட்டம்
திருவண்ணாமலை ஜூலை.21- வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருநங்கைகள் நூதன முறையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் அதன் சங்க தலைவிகள் பாரதி, ராதிகா தலைமையில் திருநங்கைகள் குடியேறும் நூதன...
கட்டிட தொழிலாளர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மாவட்டத்தில் மூடப்பட்ட 8 உழவர் சந்தைகளும் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனா விதிகள்...
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்...
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க கடனுதவி – திருவண்ணாமலை மாவட்ட...
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா நாட்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்தி கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம்...
கோணலூர் ஊராட்சியில் ரூ . 4 இலட்சம் மதிப்பிலான நாடக மேடையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் 2020-21ம் ஆண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதியதாக நாடக மேடை கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார...
சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் ஆய்வு
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பேரூராட்சியில் உள்ள சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது,...
பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்
திருவண்ணாமலை ஜூலை.18- உலகம் முழுவதும் நற்பெயரை பெற்றுள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உயர்ந்த தரம் மற்றும் உயந்த தொழில் நுட்பத்துடன் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் சிடி 110 எக்ஸ், என்எஸ் 125 மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ஸ்டைலிங்கோடு வந்துள்ள...














