Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செய்யாறில் அதிகபட்சம் 78 மி.மீ. மழை பதிவு

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. செய்யாறு கலசபாக்கம் ஆரணி சேத்துப்பட்டு போளூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது....

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று திரும்பிய விவசாயி மின்வேலியில் சிக்கி பலி?

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள செய்யாற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் போளூர் வட்டம் வம்லூர் கிராமத்தைச்...

கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்பு

கலசபாக்கம் ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். கலசபாக்கம் தாசில்தாராக பணியாற்றி வந்த கே.அமுல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அகதிகள் நலன் தனிதாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜெகதீசன் கலசபாக்கம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய...

வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் கோவில் கல்வெட்டு – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் 2ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட ஜம்புலிங்கேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கோவில் கல்வெட்டை திறந்துவைத்தார். திருவண்ணாமலை வட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் மண்ணுக்குள்...

கணவன் தனை தாக்கியும் , கொலை முயற்ச்சி செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் !

திருவள்ளூர்,ஜூலை-14,   சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த...

ரோட்டோரக் கடையில் சாப்பிட சென்றவருக்கு கத்திக்குத்து ! 5 பேர் சேர்ந்த கும்பல் தப்பிவோட்டம்...

வெள்ளவேடு, ஜூலை – 14, நேற்று முன்தினம் சொக்கநல்லூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பஸ்களை உடைத்து பிரித்தெடுக்கும் கம்பெனி ஒன்றில்  திருச்சி மாவட்டம் எடமலை பட்டி புதூர், சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் பழனிகுமார் என்பவரின் மகன் விமல் தனது தந்தை மற்றும் அவர்கள் ஊரை சேர்ந்த சிலருடன் வேலை...

குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !

மணவாளன் நகர் ஜூலை – 14 வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...

தி.மலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை ஜூலை.15,  திருவண்ணாமலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப் படுத்துவதற்காக நடவடிக்கைகளை...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை ஜூலை-15,  திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக ஆ.சந்திரா பொறுப்பேற்றுக்கொண்டார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிவந்த ஆ.சந்திரா திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS