மீஞ்சூர் எஸ்.பி.ஐ. மற்றும் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ….
மீஞ்சூர், ஏப். 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பாஜகவினர் தொடர்ந்த பொய் வழக்கின் காரணமாக அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது அதனைத்தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் : 104 மன்ற பொருள்கள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றம்
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில்...
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள மதனந்தபுரம் கே.பழனி நன்றி அறிவிப்பு ..
குன்றத்தூர், ஏப். 19 -
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மதனந்தபுரம் கே. பழனி நேற்று அவர் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய...
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பல கோடிகள் கொள்ளை ! திருச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாட்டில் சமூக...
ராமநாதபுரம்: திருச்சியில் தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு சமூக சேவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய நதி பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.
வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...
இழப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொடுத்த நெடுஞ்சாலை துறை … 12 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் ஏறியிறங்கும் நில...
திருவள்ளூர், சனவரி. 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக தனியார் நிலங்களை அரசு சார்பில் கையகப் படுத்தப் பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அடி நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை...
ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு
ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தி்ல...
நாமக்கல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மைகுட்டைமேட்டிற்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி வருகை .. திமுக...
இராசிபுரம், ஜூன். 23 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 3ம் தேதி நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், பேரூர் வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி...
திமுகவில் இருந்து 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலகல் : பொன்னேரியில் சங்கர்ராஜா முன்னிலையில் அம்மா...
பொன்னேரி, மார்ச். 23 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமை வகித்தார். மீஞ்சூர்...
அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பழங்குடி...
கடலூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ராஜ்குமார்
காடாம்புலியூர் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
https://youtu.be/O8HFkJg7ceY
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் கவரப்பட்டு திருக்குளம்...


















