Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வழக்கறிஞர் வெட்டிக் கொலை !

சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக  பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை  கத்தியால்  வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார். திருவள்ளூர் ,ஜூலை,21- திருவள்ளூர் மாவட்டம்...

வாக்காளர் அடையாள அட்டையை கிராம அலுவலரிடம் ஒப்படைத்த 500 க்கும் மேற்பட்ட சன்னாபுரம் கிராம மக்கள்… வீட்டு மனை...

கும்பகோணம், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாபுரம் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் இடங்களுக்கு அரசு பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கிராம...

குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...

திருவாரூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

பட்டா மாறுதலுக்காக பயனாளியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய பேரளம் கிராம நிருவாக அலுவலர் கைது !

திருவாரூர், செப். 21 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, பேரளம் கிராம நிர்வாக அலுவலர் பயனாளி ஒருவரிடம் பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டு வாங்கும் போது, அவர் லஞ்சஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அலுவலர்களால் கையும் களவுமாக  பிடிபட்டு கைது செய்யப்பட்டார். https://youtu.be/bvHEcGkTh_8 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்  பேரளம்...

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...

திருவண்ணாமலையில் நீர்வீழ்ச்சி, பொழுதுப்போக்கு பூங்காக்கள், கூட்ட நெரிசல் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை – மாவட்ட நிருவாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை, ஆக.8- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுப் போக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம்...

மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 49 ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா : ஸ்ரீஆறுமுக...

மீஞ்சூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் பால்குடம் அபிஷேகம்...

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு...

திருவள்ளூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்...

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீகோலவில்லி இராமர் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஊஞ்சல் உற்சவம் …

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோலவில்லி திருக்கோயிலில், நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS