ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம் அங்கு வென்றது ஜனநாயகமா, பணநாயகமாயென ! கும்பகோணம் தொழிலதிபர்...
கும்பகோணம், மார்ச், 02 -
கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு...
அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...
மீஞ்சூர், மார்ச். 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...
பொன்னேரியில் நடைப்பெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ..
பொன்னேரி, மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டம், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜன் தலைமையிலும், மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலய சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இக் கூட்டத்தில், மாவட்ட தலைவர்...
திருவாரூர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜரின் 121 வது பிறந்தநாள் கொண்டாட்டம் …
திருவாரூர், ஜூலை. 15 -
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர்...
புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...
திருவாரூர், ஆக. 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...
பொன்னேரியில் நடைப்பெற்ற முன்னாள் திமுக நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் இரண்டமாண்டு நினைவேந்தல் …
பொன்னேரி, டிச. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று முன்னாள் திமுக நகர செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
https://youtu.be/c9S8Y2tgV-s
இந்நிகழ்ச்சியின் முன்னதாக பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர், சின்னக்காவனம் வள்ளலார் தாயார்...
அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை-கே.பி.முனுசாமி பேட்டி
திருவாரூர்:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு...
குமரியில் நாளை மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்
நாகர்கோவில்:
மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.
வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...
300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த சிறப்பு அமாவாசை தினத்தில் கருப்பசாமி அருள்வாக்கு -அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ராமநாதபுரம், மே.8-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் அருள்வாக்கு மகன் எம்பிகே சிவா பூசாரி 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சக்திவாய்ந்த அமாவாசை தினத்தில் அருள்வாக்கு கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி...



















