Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை; ஐந்தாவது நாளாக பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பூரத் திருவிழா – பெண் பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 5 வது நாட்களாக நடந்த ஆடிப்பூர திருவிழா நடந்ததால் பெண் பக்தர்களிடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவுள்ளது. திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 1 ந்...

திருவண்ணமலையில் கொரோனா விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி – அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி  குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதனை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார் திருவண்ணாமலை, ஆக.7- தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை நகராட்சி ஆகியவை இணைந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில்...

திருவண்ணாமலை; ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆட்சியரகம் முன்பு ஆர்பாட்டம் !

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

காரோனடையைச் சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்கள் – கொசஸ்தலை ஆற்றில் சடலமாக தீயணைப்பு வீரர்களால் நள்ளிரவில் மீட்பு...

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுகா, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனோடை ஊராட்சிப் பகுதியை சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்களின் உடலை கொசஸ்தலை ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக நள்ளிரவில் மீட்டெடுத்தனர். அது அப்பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி ஆக 7 -  திருவள்ளூர் மாவட்டம்...

இரயில்வேயின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொன்னேரியில் பயணிகள் மறியல் போராட்டம் – 4 மணி நேரம்...

பொன்னேரி ஆகஸ்ட் 6 - புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரயில் சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும்  ரயிலை மறித்து பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர் டிவிஷனல் மனேஜர் எம்.எல்.ஏ. நேரில் வந்து சமாதானம் செய்தனர். இதனால்...

ஆனந்தூர் பெரிய ஊரணி கழிவுநீர் குளமாக மாறிக் காட்சித்தரும் அவலம் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மமக...

ஆனந்தூர் ஆக 6 - இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் பகுதியில் உள்ள பெரிய ஊரணி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த ஊரணி நன்கு பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் ஊரணியை கழிவுநீர்...

த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் – மாநில செயலாளர் பங்கேற்பு !

பி.வி.பட்டிணத்தில் த.மு.மு.க. சார்பில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பங்கேற்றார்   தொண்டி, ஆக 6 - மனித நேய மக்கள் கட்சி இராமநதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பி.வி.பட்டிணத்தில் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைப் பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் பட்டானி மீரான்...

ஆவடி மாநகராட்சியின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி !

திருவள்ளூர், ஆக 6 - முதலமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 1 ஆம் தேதி முதல் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் நிகழ்ச்சியை ஆவடி மாநகராட்சி, மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளின் வடிவில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு...

சாலைப் பணி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால்.. ஆபத்தில் சிக்கி, இளைஞர் உயிருக்குப் போராட்டம் – நீதி கேட்டு பொதுமக்கள் சாலை...

தரைப்பாலம் அமைக்க தனியார் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்பு பணி விதிகளை மேற் கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் பணியை மேற் கொண்டதால், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பகுதி...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் நொச்சிமலை பவித்திரம் பெரிய கல்லப்பாடி காட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடைப் பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS