சென்னை,நவ.11-

இன்று ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு , முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, மலர் கொத்து வ.ங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here