காஞ்சிபுரத்தில் நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மூவர் சிறையில் அடைப்பு : காஞ்சிபுரம் கோட்டாச்சியர் உத்தரவு
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நன்னடத்தை பிணையை மீறிய காஞ்சிபுரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான பரத்...
உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார்.
இந்த...
மோடி வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் தூக்கி வீசப்படும் .. மனுஸ்மிருதி சட்டமாக்கப்படும் : வழக்கறிஞர் ரஜினிகாந்த் பேச்சு
திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால்...
கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சாவுடன் நின்றுக்கொண்டிருந்த வாலிபர் கைது : கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார்...
கும்மிடிப்பூண்டி,மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின் அருகே சந்தேக படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கன்னிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 47 என்பவரிடம் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் 5 பொட்டலங்களில் பையில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
திருவண்ணாமலையில் கட்டிட தொழிலாளர்களுக்கன சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – நகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா தொடங்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் திருவண்ணாமலை மத்திய...
கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார்.
தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...
சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...
தஞ்சாவூர் : ஒத்தைக்கு ஒத்தை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இருக்கா …...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர்...
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மூலக்குறிச்சி மலைக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக்குறவர் மக்கள் வசித்துத் வருகின்றனர். இந்த...























