அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் …
சென்னை, ஜூன். 02 –
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளியிலிருந்து சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பிரித்து எடுக்கப்பட்டு பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சி மற்றும் சிமிண்ட் ஆலைகளுக்கு அனுப்ப படுவதாக முதன்மைச் செயலாளரும் ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட...
கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர்.
அவர்களின் கனவை...
மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..
தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...
பொன்னேரியில் நடைப்பெற்ற முன்னாள் திமுக நகரச் செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் இரண்டமாண்டு நினைவேந்தல் …
பொன்னேரி, டிச. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று முன்னாள் திமுக நகர செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
https://youtu.be/c9S8Y2tgV-s
இந்நிகழ்ச்சியின் முன்னதாக பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர், சின்னக்காவனம் வள்ளலார் தாயார்...
தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...
திருவள்ளூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
"பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...
கும்பகோணம் டி.எஸ்.பி மேற்பார்வையில் காவல்துறை ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ..
கும்பகோணம், ஏப். 1 -
கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும், அனைத்து காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் பங்கேற்று உடற்பரிசோதனை செய்து பயன்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆரம்பம் – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்ட...
திருவாரூர் மாவட்டத்தில் களைக்கட்டும் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மற்றும் விற்பனை : ராஜஸ்தான் மாநிலத்தவர் தயாரித்து வரும்...
திருவாரூர், ஆக. 28 -
நாடு முழுவதும் எதிர் வரும் ஆக 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் வகையில் மக்கள் பரபரப்பாகி வரும் நிலையில், அதுப்போன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திவிழாவினை முன்னிட்டு அப்குதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தயாரித்து வரும்...
சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்-உதகை நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது.
அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு...





















