Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர் வரயிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் : செங்கம் திமுக எம்.எல்.ஏ...

செங்கம் அக்.23- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பங்கேற்று நிர்வாகிகளுக்கு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 21 ஆம் ஆண்டில் சுயவுதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி வங்கி கடன்...

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 2021 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாக இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கூறினார். திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி சார்பில்) மாபெரும்...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி...

வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல புதிய வழித்தடத்தில் கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை அக். 21 - திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உபரி நீர் கால்வாய் அமைக்கப் பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன, நகரை சுற்றியுள்ள வேங்கிக்கால்,...

திருவண்ணாமலை : பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் : நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை...

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு கூட்டம்

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 23ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தனி துணை ஆட்சியரும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான...

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்டம்  சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார். இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள்...

*சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டிலிருந்து ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை...

காஞ்சிபுரம், அக். 19 - காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை  இயக்குனராக உள்ள டாக்டர் பழனியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில்  கணக்கில் வராத ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய்  பறிமுதல். மேலும் அவரது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பாதுகாப்பு அறையின் சாவியும் பறிமுதல்...

ஒரகடம் : அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு : அமைச்சர்...

காஞ்சிபுரம், அக். 18 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள உயர் அலுவலர்களிடமும், மாணவர்களிடமும் பேசினார். மேலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மரகன்றுகளை...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை

காஞ்சிபுரம், அக். 18 -   காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அஜய்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளராக இருந்தவர் அஜய்குமார் அவருடைய வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி..எஸ்..பி. கலைசெல்வன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS