கும்பகோணம் : காணவில்லை என்ற வழக்கில் தேடப்பட்ட பெண் : கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்ட நிலையில் உடல்...
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனத்தாள் காவல் நிலையத்தில் சேவியர் என்பவர் தனது மகளை காணவில்லை என்றுக் கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளி அடையாளம் காட்டிய இடத்தில் அப் பெண்ணின் உடலை இன்று தோண்டி எடுத்து கொலைக் குற்றவாளியை கைது...
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 6 வது பேரவைக்கூட்டம் : பண்டிகைக் கால முன் பணமாக ரூ.10...
தமிழ்நாடுஅரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 6வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 10,000 தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம், அக். 17 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 6வது மாவட்ட...
அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை இனிப்புகள்...
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழாவையொட்டி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகளை தொண்டர்கள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணம், அக். 17 -.
கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் 1972ல் அக்டோபர் 17ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர்...
அமைச்சர் எ.வ.வேலு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப் பட்டுள்ள மின்விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி...
மேலும் அந் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவண்ணாமலை, அக். 17 -
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்விளக்குகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும், மேலும் 60 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையினையையும்,...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேர்கள் சீரமைக்கும் பணி : இந்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா ? மக்கள் எதிர்பார்ப்பு...
திருவண்ணாமலை அக்.16-
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளன்று கோவில் பின் புறமுள்ள 2668 அடி உயரமுள்ள...
திருவண்ணாமலை : ஊராட்சி அலுவலகங்களில் வெகு சிறப்பாக நடந்த ஆயுத பூஜை, விஜயதசமி விழா
திருவண்ணாமலை அக்.16-
நவராத்திரி விழாவின் நிறைவாக ஆயுத பூஜை விழாவும் அதனை தொடர்ந்து விஜயதசமி விழாவும் தமிழகத்தில் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுதபூஜை விழாவையட்டி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் ஆயுதபூஜை விழா கொண்டாடினர்.
ஆயுத பூஜை அன்று வீடுகளை சுத்தப்படுத்தி நாம்...
தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு
திருவண்ணாமலை அக்.16-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது.
தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....
கடந்த ஆண்டை விட 14 இலட்சம் அதிகமாக போன, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கட்டண வசூல் செய்வதற்கான...
திருவண்ணாமலை,அக்.16-
திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம்...
திருவண்ணாமலை : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் தூர்வாரல் போன்ற நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு...
திருவண்ணாமலை,அக்.16-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றினை அகற்றி தூர்வாரப்படவேண்டும்; என்றும், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு...
காஞ்சி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் : 11 வது வார்டு வெற்றியின் மூலம் கால்...
காஞ்சிபுரம், அக். 15 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வார்டு உறுப்பினர்களை கொண்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க சார்பில் 11 வார்டு பதவிக்கு போட்டியிட்ட வ.நாகலிங்கம் என்ற பா.ஜ.க வேட்பாளர் வெற்றிப் பெற்றுவுள்ளார்.
இந்த வார்டுக்கு மொத்தம் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் பாஜக சார்பில் வேட்பு...























