முழு வீச்சில் நடைப்பெற்று வரும் வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் பணி : ஒருவாரத்தில் போக்குவரத்து துவங்கும்...
காஞ்சிபுரம், டிச. 11 -
மழை வெள்ளத்தால் சிதிலடைந்த வாலாஜாபாத் அவலூர் இணைப்பு தரைப்பாலம் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது இன்னும் ஒரு வாரத்தில் அப்பாலம் வழியாக போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அவலூர் இணைக்கும் தரைப்பாலம் கடந்த காலத்தில்...
செங்கல்பட்டு ஒயிட் அன் கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழா : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
செங்கல்பட்டு, டி. 10 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே புதிய கிளை ஒயிட் & கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழாவுக்கு வருகை தந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, செங்கல்பட்டு நகர காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம் அவர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் உதவி...
காஞ்சிபுரம் : டான்சில்க் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி வாழ்த்து
டான்சில்க் புதிய தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகுமார் வாழ்த்தினர்.
காஞ்சிபுரம், டிச. 10 -
காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு மாநில பட்டு கூட்டுறவு உற்பத்தி இணையம் ( டான்சில்க்) தமிழகம் முழுவதும் உள்ள பட்டு...
காஞ்சிபுரம் : கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளி பலி...
காஞ்சிபுரம், டிச. 10 -
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ளது புதுநகர் அவின்யூ. காஞ்சிபுரம் ஒட்டி பெருநகர வளர்ச்சி அதிகம் உள்ள பகுதியாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் புதிய 3 அடுக்குமாடி...
ருசி கண்ட பூனைப்போல் திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து வசமாக சிக்கிக் கொண்ட கொள்ளையன் : ...
செங்கல்பட்டு, டிச. 10 -
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அடுத்தடுத்து 2- கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கடை உரிமையாளர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாவேந்தர் சாலையில் வீரா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் மொய்தீன் என்பவர் பிரியாணி...
பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் : ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்
செங்கல்பட்டு, டிச. 10 -
சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நெடுஞ்சாலையாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தமிழகத்தின் வணிக போக்குவரத்திற்கும் பெரும் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியர் பா.முருகேஷ¨க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊர் நாட்டாமை பரசுராமன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறையில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் துறைசார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு மேற்கொண்ட அவர் பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,...
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13...
கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம், டிச. 10 -
கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...












