அதிமுக சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர்களுக்கு மலரஞ்சலி : ...
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம், டிச. 10 -
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...
கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்...
அம்மையார் குப்பத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் : பேரூந்துகள் சரிவர வராததைக் கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 9 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு அன்றாட தேவைகள் மற்றும் வேலை வாய்ப்பு, உயர்நிலை கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக அக்கிராமத்தில் இருந்து...
வேலியே பயிரை மேய்ந்த கதை போல் .. கோவில் உண்டியலில் பணத்தைத் திருடிய இரவு நேரக் காவலர்கள் !...
கும்பகோணம், டிச. 8 -
கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றானது சக்கரபாணி சுவாமி ஆலயம். இவ்வாலயத்தின் இரவு காவலர்களாக தினகரன், மற்றும் சக்கரராஜா ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் நீண்ட குச்சியில் பசை தடவி...
சேலத்தில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் : தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக புகார் !
சேலம், டிச. 8 –
கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி பகுதியில் வசிக்கும் ரஞ்சித் எனும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தலைவலி என அரசு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்து அவருக்கு இதயத்தில் அடைப்புவுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சை வசதி இங்கு இல்லையெனவும்...
கும்பகோணம் வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் : பெண் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 8 -
கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
பக்தர்களை ரட்சிக்க, பெருமாள் பலவிதமான அவதாரங்களை எடுத்த போதும்,...
ஆர்.கே.பேட்டை பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர்க்கு திடீர் வாந்தி பேதி : போர்கால அடிப்படையில் தொடர் சுகாதார...
அம்மையார்குப்பம், டிச. 8 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு திடீரென வாந்தி, பேதி போன்ற உடல் உபாதை நோய்...
திருவண்ணாமலை : விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் : நெல் உட்பட அனைத்து பயிர்களுக்கும் வெள்ளபாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள்...
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் எஸ்.சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், வேளாண் அலுவலர் ஆர்.ஷோபனா, மண்டல துணை வட்டார...
திருவண்ணாமலை : அண்ணாசாலை, திண்டிவனம் இணைப்பு ரயில்வே மேம்பால பணியை டிசம்பருக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை டிசம்பர் 31ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலை - திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் புதியதாக...
திருவண்ணாமலை : டிச 11 ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 2 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடி பணி...
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...














