தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
தக்காளியைத் தொடர்ந்து அரிசி விலைவுயர்வு : அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் பகுதி சமூக ஆர்வலர்...
திருவாரூர், ஆக. 02 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அளவில் விவசாயக் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது எனவும், அதனால் நடுத்தர...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பொன்னேரியில் நூற்றுக் கணக்காணோர்...
பொன்னேரி, ஏப். 02 -
பென்னேரியில் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இது குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை...
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் தமிழக தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் தேசிய கொடியேற்றி வீர வணக்கம்...
திருவள்ளூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
https://youtu.be/jp4m2eFJACg
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற தலைமைச்செயலர் இறையன்பு,...
சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் பஞ்சரெத்தின கீர்த்தனைகள் பாடி இசை ஆராதனை செய்த 200 க்கும் மேற்பட்ட...
திருவாரூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்..
ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257வது ஜெயந்தி...
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி...
கும்பகோணம், மே. 11 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில்,...
கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வயலில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த பெண்கள் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/iUs7liDDUSY
அப்போது நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள...
பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...
முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா ..
தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டுக் கோட்டையிலிருந்து இன்று இரவு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பாட்டம் இசை எழுப்பியும், மேலும்...
























