Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி காவல் ஆய்வாளர் தலைமையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி...

பொன்னேரி, மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காத்தவராயன் மற்றும் பள்ளியின்...

கோணலூர் ஊராட்சியில் ரூ . 4 இலட்சம் மதிப்பிலான நாடக மேடையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் 2020-21ம் ஆண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதியதாக நாடக மேடை கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார...

மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற 2 புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா : மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். https://youtu.be/U3oY02JWnNE அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16...

மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..

இராசிபுரம், ஜூலை. 20 - இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா …

கும்பகோசம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் சித்திரை  திருவிழாவினை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...

காவல்துறையினர் சார்பில் சோழபுரத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாம் …

கும்பகோணம், டிச. 13 – தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது. இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர்,  திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட...

42 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக அரசின் மீது...

மன்னார்குடி, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.ஜி.ஆரின் திரு உருவச்...

புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …

பொன்னேரி, டிச. 18 - பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...

ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் விசாரணை …

காஞ்சிபுரம், ஏப். 25 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி - (40) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் விஜய் காஞ்சிபுரத்தில் +2 படித்து வருகிறார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS