Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மையார்குப்பத்தில் உள்ள ஐந்து திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் …

அம்மையார்குப்பம், மார்ச். 04 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பொன்னியம்மன் திருக்கோவில், சத்தியம்மன் திருக்கோவில், கிருஷ்ணர் திருக்கோவில் மற்றும் பழைய பொன்னியம்மன் திருக்கோவில் ஆகிய 5  திருக்கோவில்களிலும் இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக காஞ்சி சங்கராச்சாரியார்...

ஆரம்பாக்கத்தில் கஞ்சா மூட்டையுடன் மூவர் கைது : 21 கிலோ கஞ்சா, மற்றும்...

pic file copy ஆரம்பாக்கம், மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜூ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், பெரியநத்தம் கோட்டைக்கரைமேடு பொன்னியம்மன் கோயில் பின்புறம் உள்ள தைலந்தோப்பில் மூன்று பிளாஸ்டிக் கோணிப் பைகளில், தலா ஒவ்வொரு பையிலும்...

ஊத்துக்கோட்டையில் அடகுக்கடையை மூடிவிட்டு உரிமையாளர் ஓட்டம் : 18 சவரன் நகையை அடமானம் வைத்தவர் போலீஸில்...

pic file copy ஊத்துக்கோட்டை, மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்டபட்ட பகுதியான செங்குன்றம் ஆதித்தனார் நகரில் வசிப்பவர் ஏழுமலை என்பவரின் மகன் ஜெயவேல் வயது 46  அதேப்பகுதியில் உள்ள சூளைமேனி எனும் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமர்சந்த் என்பவரின் மகன் மாணிக்சந்த்...

ஊத்துக்கோட்டையில் திருப்பதிக்கு சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்கநகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை !

pic file copy ஊத்துக்கோட்டை, மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதுக்குப்பம் என்ற இடத்தில் நந்தகோபால் என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 43   வசித்து வருகிறார். வெங்கடேசன் குடும்பத்துடன் கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் வீட்டைப்...

பொதட்டூர்பேட்டையில் சைக்களில் சென்ற 10 வயது சிறுவன் மீது டிராக்டர் மோதி விபத்து : படுகாயங்களுடன்...

pic file copy பொதட்டூர்பேட்டை, மார்ச். 04 – திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட் பகுதியில், பக்தவச்சலம் என்பவரின் மகன் இந்திரன் வசித்து வருகிறார். இவரின் தம்பி செல்வம் என்பவரின் மகனான பத்து வயது சிறுவன் திருநாவுக்கரசு என்பவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று கடைக்கு சைக்கிளில்...

கும்பகோணம் அருகே அரசுப்பேரூந்தும், மினி சரக்கு வேனும், நேருக்கு நேர் மோதி விபத்து : ...

கும்பகோணம், மார்ச். 04 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் அரசு பஸ் மற்றும் மினி வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டது. இவ்விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் பலியானார்கள் இதுக்குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். https://youtu.be/5kayMk_lSuw    திருவிடைமருதூர் அருகே...

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைப்பெற்ற, கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ 2.50 லட்சம்...

சென்னை, மார்ச். 03 - சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்விப்பயிலும் மாணாக்கர்கள்  தரையில் அமர்ந்து படித்து வந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேசையில் அமர்ந்து கல்விப் பயில்வதாற்காக ரூ. 2.50 லட்சம் மதிப்பீலான மேசைகளை ரோட்டரி கிளப் ஆர்.ஏ.புரம் கிளை நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில்...

ஆர்.கே.பேட்டையில் காரை வழி மறித்து தாக்கிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பிளாஸ்டிக் கம்பெனி...

ஆர்.கே.பேட்டை, மார்ச். 03 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலோத்பாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் கோதண்டம் வயது 47 என்பவர் அப்பகுதியில் சுஜி பிளாஸ்டிக் ஒர்க்ஸ் எனும் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.   சம்பவம் நாளான பிப் 16...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..

சென்னை, மார்ச். 03 – தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.   இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...

புதிய கும்பகோணம் மாநகராட்சிக்கு காங்கிரஸ் உறுப்பினர் மேயராகிறாரா ?

கும்பகோணம், மார்ச். 03 - கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டுகளை உள்ளடக்கி தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சின் முதல் மேயர் யார் என்ற கேள்வியும், தனது கட்சிதான் முதல் மேயர் பதவியை பெறவேண்டும் என்ற கடும் போட்டியுடனும், எதிர்பார்ப்புடனும் திமுக மற்றும் அதிமுக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS