Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரியபாளையத்தில் பூமாலைக் கட்டுபவருக்கு தலை மற்றும் கைகளில் கத்தி குத்து … தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தேடல்...

பெரியபாளையம், மார்ச். 03 – திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பஜார் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சார்லஸ் வயது 28 இவர் அப்பகுதியில் பூ மாலைக்கட்டும் வேலை பார்த்து வருகிறார்.   சம்பவ நாளான நேற்று மார்ச் 2 ஆம் தேதி பெரியப்பளையத்தில் உள்ள...

சாலைகளில் சுற்றித்திரிந்த 585 மாடுகள் சிறைப்பிடிப்பு … மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.9 இலட்சத்து 6 ஆயிரத்து 750...

சென்னை, மார்ச். 02 -     பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்  பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினரால் கால்நடைகளை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.    அவ்வாறு சாலைகளில்...

இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...

சென்னை, மார்ச். 02 – பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாமன்றத்தின் உறுப்பினராக இன்று பதவியேற்கும் முதல் கவுன்சிலர்கள் …

கும்பகோணம், மார்ச். 02 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த  பிப்.22 தேதி நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. https://youtu.be/-e9vSRS4saU   இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி...

மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் நடைபெறும் பனிலிங்க அலங்கார தரிசனம் … காஞ்சிபுரத்தில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு...

காஞ்சிபுரம், மார்ச். 02 - பஞ்சபூதத் தலங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இதில் முதல் ஸ்தலங்களாக நிலம் (மண்) இருப்பது தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாயந்த கோவில் நகரமாக இருப்பது காஞ்சிபுரம் இந்த காஞ்சிபுரம் நகரில்...

திண்டுக்கல் : சென்னையில் மார்ச் 3 அன்று நடைப்பெறும் மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு ...

திண்டுக்கல், மார்ச். 01 - மாநில அளவில் அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு சென்னையில் 03-03-2022 அன்று நடைபெறுகிறது  விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் அறிவுறுத்தியுள்ளார். 2021-22ம் ஆண்டிற்கான அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் இருபாலருக்கும் 09-03-2022 முதல் 14-03-2022 வரை லேக்...

திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...

திருத்தணி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...

திருவள்ளூர் : வேலைக்குச் சென்ற இடத்தில் கணவன் மயங்கி விழுந்து மரணம் … மனைவி கவரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்...

pic file copy கவரப்பேட்டை, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ரோடு அமைந்துள்ள பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி ரம்யா வயது 28 தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திகேயன் செண்ட்ரிங்க் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவ நாளான நேற்று...

திருவள்ளூர் : நண்பர்களோடு குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி !

pic file copy கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆமூர் கிராமம் கம்மலர் தெருவில் வசித்து வருபவர் சின்னப்பன் என்பவரின் மகன் தரணி வயது 43 இவருக்குக்கு கரண் எனும் மகன் வயது 21 உள்ளார். சம்பவ நாளான பிப் 27 ஆம் தேதி...

திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !

pic file copy கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS