Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.26 இலட்சம் மோசடி செய்த பெங்களூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற...

திருவாரூர், டிச. 19 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள பலரிடம் மத்திய அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி ரு.26 இலட்சத்தை மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த ஓய்வுப் பெற்ற இராணுவ வீரரும் அவரது மகனும் காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை...

தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...

தஞ்சாவூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...

12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...

தஞ்சாவூர்,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு"  உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தஞ்சாவூரில் பள்ளிக்...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை : கணக்கில்...

திருவாரூர், மார்ச். 16 - தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வரும் துணை மேலாளர் அலுவலகம்...

ராமாபுரம் ஆலங்குளம் பராமரிப்பு பணிக்குறித்து ஆய்வு நடத்திய 154 வட்ட மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் …

சென்னை, மார்ச். 29 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம்  மண்டலம்  -11  இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும்,  குளத்தை...

சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கிடக் கோரி கும்பகோணம் கோட்டாச்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில்...

கும்பகோணம், ஆக. 08 - கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவடை திருமஞ்சனவீதி, யூசுப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 48 சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எனவும் மேலும், சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர்...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் … இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வலியுறுத்தி...

திருவள்ளூர், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை வட்டம், கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலையில், தாய் பால் வாரத்தை முன்னிட்டு – சிறப்பு நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை மாவட்ட சார்பில், தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது...

செங்கல்பட்டு: ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேர்வு எழுத கால நீடிப்பு தரக்கோரி ஆட்சியரிடம் மனு வழங்கினர் தேர்வு எழுத கால அவகாசம் தரக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட  முயற்சித்த ஆசிரியர் பயிற்சி பட்டய மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு...

மளிகை கடை உரிமையாளரை மாமுல் கேட்டுத் தாக்கி விட்டு தப்பி வோடிய மர்ம நபர்கள் …. திருவள்ளூர் தாலுகா...

திருவள்ளூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூரில் , மர்ம கும்பல் மளிகைக் கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் அக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிவுள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால் அவரை அக்கும்மல் பலமாக தாக்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS