திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் நடைப்பெற்ற பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரக உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விழா …...
திருவாரூர், மார்ச். 05 -
தமிழ்நாடு அரசு, பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேலும் பாரம்பரிய உயர்தர நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதற்கான முன்னேடுப்பாக வேளாண்மைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பாரம்பரிய இயற்கை விவசாயம் மற்றும் உள்ளூர் உயர் தர...
உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...
ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்டவர்களின் வாகனம் பறிப்பு மற்றும் நான்கு பேர் கைது : பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினர்...
பூவிருந்தவல்லி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் மாதாந்திரக் கூட்டம் …
சோழவரம், மே. 30 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையிலும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கருணாகரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
மேலும் சோழவரம் வட்டார...
40 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டிற்கு சீல் வைப்பு .. திருவள்ளூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கை...
திருவள்ளூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேவுள்ள மதுரவாசல் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுக்கட்டி குடியிருந்து வருபவர் வீட்டிற்கு சீல் வைத்து, அதிரடி நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறையினர் எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்துள்ள மதுரவாசல் கிராமத்தில், ஸ்ரீ...
தடையை மீறி பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹீம் கைது...
பழவேற்காடு, ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டு மற்றும் ஆந்திர உள்ளிட்ட 69 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது, பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியாகும்.
இந்நிலையில், முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில்...
மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...
திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...
கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...
பொன்னேரி வட்டாரத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாளினை விழாபோல் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட...
பொன்னேரி, டிச. 26 -
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...





















