திருவள்ளூர்: கொரோனா தொற்றால் இறந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி...
திருவள்ளூர், செப் . 04 -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி,...
*சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டிலிருந்து ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை...
காஞ்சிபுரம், அக். 19 -
காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனராக உள்ள டாக்டர் பழனியின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தி 22 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல். மேலும் அவரது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பாதுகாப்பு அறையின் சாவியும் பறிமுதல்...
செங்கல்பட்டு ஒயிட் அன் கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழா : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
செங்கல்பட்டு, டி. 10 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே புதிய கிளை ஒயிட் & கோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் திறப்பு விழாவுக்கு வருகை தந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, செங்கல்பட்டு நகர காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம் அவர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் உதவி...
திருவள்ளூர் : வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயம் … கணவனையிழந்த தாய் போலீசில் புகார் !
கவரப்பேட்டை, பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி கவரப்பேட்டை, தீனதயாளன் நகர் மறைந்த கஜனாதன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி வயது 42 அவருக்கு ஒருமகன் மற்றும் மோனிகா என்ற மகள் வயது 19 உள்ளனர். அவர்களோடு அப்பகுதியில் வசித்து வருகிறார்.
...
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
பாபநாசம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/QoF554oyOqs
திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...
இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...
பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...
திருமுல்லைவாயல் : 100 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த நபர் கைது !
திருமுல்லைவாயல், ஏப். 07 -
தருமில்லைவாயில் காவல்நிலைய ஆய்வாளருக்கு இன்று மதியம் 12.00 மணியளவில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான காவல்துறையினர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
பதுக்கலில் ஈடுப்பட்ட திருமுல்லைவாயல் அன்னை...
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றித் தேர்வு ..
மதுரவாயல், ஏப். 21 -
மதுரவாயலில் இன்று அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைப்பெற்றது. அதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
https://youtu.be/2hsIsGfTPCc
தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக...
குரோம்பேட்டை அருகே சாலைவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் : காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்த...
சென்னை, மே. 10 -
நேற்றிரவு மழை பொய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த நபரை ரோந்து பணியில் இருந்த இரு போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சிக்னலில் யுடர்ன் போட்ட இருசக்கர...
சாலை ஒப்பந்தப் பணி ஆணை வழங்கிட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆத்தூர் உதவிக்கோட்ட...
சேலம், மே. 16 –
சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர் சந்திரசேகர் என்பவர் சாலை ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த பணி ஆணை வழங்கிட ரூ. 3. இலட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பெற்ற போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சேலம்...
























