Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்-குஷ்பு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:- கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன? பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம்...

மீஞ்சூர் காவல்துறையினர் சார்பில் நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

மீஞ்சூர், மே. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியான நந்தியம்பாக்கம் ஊராட்சியில்,  மீஞ்சூர் காவல் நிலையக் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம், அவ்வூராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையிலும், துணை தலைவர் எம்.கலாவதி, வார்டு உறுப்பினர்கள் காதர்பாஷா,...

வலங்கைமான் நர்சரி கார்டனில் தென்னங்கன்றுகளை திருடிய வலிபர் கைது

பாபநாசம், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வலங்கைமான் அருகேவுள்ள சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர், வலங்கைமானில் உள்ள நர்சரி கார்டனில் வைக்கப்படிருந்த தென்னங்கன்றுகளில்  42 எண்ணிக்கையிலான தென்னங்கன்றுகளை இரவோடு இரவாக  திருடி அதனை காரில் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் வலங்கைமான் காவல்நிலைய ஆய்வாளர்...

கோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து-கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி

கோவை: தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி வந்தார். கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 127 வது ஆண்டு விஜய விழா …

கும்பகோணம், பிப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில், இன்று சுவாமி விவேகானந்தரின் 127 வது ஆண்டு விஜய விழாவினை முன்னிட்டு முழு அன்னாரது திரு உருவ வெண்கல சிலைக்கு நாகாலாந்து மாநிலம் ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும்...

அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...

திருவள்ளூர், ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில்  திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட  வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...

இன்சூரன்சு நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை-3 சிறுவர்கள் கைது

போரூர்: ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10...

காஞ்சிபுரம் சாலை விபத்து : சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி முதியவர் உடல் நசுங்கி பலி

காஞ்சிபுரம், செப். 6 - ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு நெடுஞ்சாலை வல்லம் பகுதியில் எம் சாண்ட் ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி சைக்கிளில் வந்த முதியவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தை சேர்ந்தவர் தருமன் கண்ணு வ/66. இவர்...

இராமநாதபுரம்; மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாள் அவரது நினைவிடத்தில் மாவட்ட...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான அக் 15 இன்று அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் உள்ளனர். பின்பு...

இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார். தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS