தஞ்சை மாவட்ட அளவிலான சிறந்த சமையலர் 2021 – 22 ஆம் ஆண்டு தேர்வுக்கான சத்துணவு பணியாளர்கள் பங்கேற்ற...
தஞ்சாவூர், ஏப். 21 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் பணி புரிந்து வரும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021 – 22 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் தேர்வு செய்திடும் பொருட்டு மாவட்ட அளவிலான சமையல் போட்டி நேற்று முன்தினம்...
18 வகையான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு : ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்ட 269 குழந்தைகளுக்கு...
பொன்னேரி, ஏப். 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட, மீஞ்சூர் ஒன்றியம். சோழவரம் ஒன்றியம் .உள்ளிட்ட கிராமப் புறங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
அதுக்குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அறிந்தவர் கிராமப்புறங்களில் உள்ள (ஐ.சி.டி.எஸ்) ஒருங்கிணைந்த...
காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 20 காவலர்கள்...
காஞ்சிபுரம், ஏப். 20 -
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற முதல்வர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஏப். 20 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/fh0Y5dlvKEs
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய...
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா : வானகரத்தில் நடைப்பெற்ற விழாவினை...
மதுரவாயல், ஏப். 19 –
நேற்று, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைப்பெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழவினை திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவம்...
திருவேற்காட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது …
திருவேற்காடு, ஏப். 19 -
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு திருவெங்கட நகர் பகுதியில் குட்கா பதுக்கி வைக்க பிரத்தியேகமாக இரும்பு ஷெட் அமைத்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் குறித்து தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 2 மணியளவில்...
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள மதனந்தபுரம் கே.பழனி நன்றி அறிவிப்பு ..
குன்றத்தூர், ஏப். 19 -
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மதனந்தபுரம் கே. பழனி நேற்று அவர் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய...
மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் : மனுக்களின்...
திருவள்ளூர், ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்ஙத்தில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களைப்பெற்றார். அம்மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்மக்கள்...
திமிரியெழு சிலம்பாட்டக் கலைக்கூடத்தில் பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கு மெதூர் கிராமத்தில் பயிற்சி நிறைவு நாள் விழா
பொன்னேரி, ஏப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மெதூர் கிராமத்தில் திமிறி எழு சிலம்பம் கலைக்கூடத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வளாகத்தில் மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு தினங்களாக நடைப்பற்றது.
https://youtu.be/6ZSB93BbiEM
அப் பயிற்சியினை மேற்கொள்ள வரும் மாணவர்களை...
மதுக்கூர் வட்டார உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் திடீர் ஆய்வு
தஞ்சாவூர், ஏப். 19 -
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் உர விற்பனை நிலையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நேற்று வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநரின் அறிவுறுத்தல்...























