காஞ்சிபுரம் அருகே ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 அடி உயரத்திலான சாமிசிலை … சிலைக் குறித்து வருவாய்துறை சார்பில்...
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் அருகே ஆற்றில் இருந்து 2 அடி உயரமுள்ள சாமி சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த...
தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...
கும்பகோணம், ஏப். 23 -
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 500 மின்சார பேருந்துகள் இயக்கத் திட்டம் : வானகரத்தில்...
மதுரவாயல், ஏப். 21 -
இன்று வானகரத்தில் 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக அரசு சார்பில் சற்றுச்சூழல் பாதுகாப்புக்கருதி, 500 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
https://youtu.be/ERrWrdJ3Qt0
அண்மை காலமாக பெட்ரோல் டீசல்...
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றித் தேர்வு ..
மதுரவாயல், ஏப். 21 -
மதுரவாயலில் இன்று அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைப்பெற்றது. அதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
https://youtu.be/2hsIsGfTPCc
தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக...
திருவாரூர் : சத்துணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் : 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள்...
கும்பகோணம், ஏப். 21 -
திருவாரூர் மாவட்டம் கண்டியூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் சத்துணவை உண்ணுவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர். சென்ற...
புளியங்குடியில் இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மைக்குழுக் கூட்டம்...
தஞ்சாவூர், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம் புளியங்குடிக் கிராமத்தில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம...
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் கோலாகலமாக நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் தமிழர் கலாச்சார கண்காட்சி ..
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல்முறைகள், பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இதன் சிறப்புகளையும், பெருமைகளையும், நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து அவர்கள் அதனை பின்பற்றிடும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்களின், தமிழர் கலாச்சார கண்காட்சி...
பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து விபத்து ; கும்பகோணம் தாலூக்கா...
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து...
முள்ளுக்குடியில் தருமபுரம் ஆதின தொடக்கப்பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய கட்டட பணிக்கான பூமி பூஜை..
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ரூ 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர்.
https://youtu.be/pf7WAQdW5l4
திருவிடைமருதூர்...
தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏரகரம் பால்வாடிப்பள்ளியில் உணவருந்தி ஆய்வு : பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை மறு சீரமைப்புப்பணி...
கும்பகோணம், ஏப். 21 -
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகேவுள்ள ஏரகரம் ஊராட்சிப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஏரகரம் பகுதியில் உள்ள அறிவுதமிழ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வகுப்பறை, ஆய்வகம், சமையல் அறை...























