மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற்றுத்தர தேரளப்பூர் பஞ்சாயத்து தலைவரிடம் ரூ. 7 ஆயிரம்...
சிவகங்கை, மே. 21 –
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைத் தாலூகா, கண்ணன்குடி பஞ்சாயத்து யூனியனில் உதவிப்பொறியாளராக திருமாறன் பணிப்புரிந்து வருகிறார்.
இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள சுண்டமங்கலம் முதல் தேரளப்பூர் இடையே சாலை அமைக்கும் பணிக்கான மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதியை பெற்றுத்தர தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து...
தனியார் தொழிற்சாலை நிறுவனத்தை கண்டித்து மீஞ்சூர் அருகே சி.ஐ.டி.யு தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : ...
மீஞ்சூர், மே. 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ என்ற நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் அந்நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/tJkzO4LMulA
இந்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிர்வாகத் தரப்பில்...
மீஞ்சூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் : பொன்னேரி காங் எம்.எல்.ஏ...
மீஞ்சூர், மே. 21 -
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். அரிசி .பருப்பு .உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.
விழாவிற்கு மீஞ்சூர் வட்டார காங்கிரஸ்...
ஆவடி அருகே ஃபாஸ்ட் ஃபுட்டில் பயங்கர தீ விபத்து : இரண்டு கடைகளில் தீ பரவி...
ஆவடி, மே. 21 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பங்க்கடை பழரச குளிர்பானக் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்தி வந்தார்.
https://youtu.be/ibYIkvhc1Cw
இந்நிலையில் இன்று மதியம் திடீரென அக்கடையின் பின்புறம் தீ கொழுந்து விட்டு மள மளவென...
காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் : வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த்...
காஞ்சிபுரம், மே. 21 -
குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அதனை இன்று வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்கா திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும்...
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்… கோடைக்கால குதுகல குளியல் போடும் சிறுவர் பட்டாளம் ..
காஞ்சிபுரம், மே. 21 -
தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களாக...
திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.29.40 லட்சம்...
திருநாகேஸ்வரம், மே. 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூபாய் 2 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி படத்தை வைக்கவில்லை என்று...
அவசியமின்றி இரயில் வண்டியில் உள்ள அலாரச்செயினை இழுக்கக் கூடாது … பயணிகளுக்கு கும்பகோணம் ரயில்வே பாதுகாப்புப் படை...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சி சீனியர் மண்டல ஆர்.பி.எஃப். கமிஷனர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மண்டல ஆர்.பி.எஃப். துணை கமிஷனர் சின்னதுரை மேற்பார்வையில், மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ. லோகநாதன் மற்றும் காவலர்கள் நடத்திய விழிப்புணர்வு...
வடசென்னை அனல் மின்நிலைய உதவிப்பொறியாளர் மர்மமான முறையில் மரணம் : கொலையா ? தற்கொலையா...
மீஞ்சூர், மே. 20 -
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 36 இவருக்கு திருமணம் முடிந்து இளவரசி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந் நிலையில் அரிகிருஷ்ணன் மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின்...
ஒரகடத்தில் 2 மகள்களை கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை காவல் நிலையத்தில் சரண் …
காஞ்சிபுரம், மே. 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மூத்த மகள் நந்தினி (16), இளைய மகள் தீபா (10) ஆகியோரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண்
கணவன் மனைவிக்கு...






















