குடவாசல் : நாடாகுடி கிராமத்தில் நடைப்பெற்ற மகாமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..
திருவாரூர், மே. 20 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் நாடாகுடி கிராமத்தில் மகா மாரியம்மன், காளியம்மன் மற்றும் பெரியாச்சி ஆகிய தெய்வங்கள் அமர்ந்து அருள்பாலித்து வரும் இவ்வாலயம் 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தனம் செய்யப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
https://youtu.be/COfiSFW5lw4
அதனைத்தொடர்ந்து இன்று காலை யாக...
ஒரகடத்தில் பிரபல கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ..
காஞ்சிபுரம், மே. 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது. அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள்...
காஞ்சிபுரம் : இன்று திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளி வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.. மகாத்தான வரவேற்பளித்த...
காஞ்சிபுரம், மே. 20 -
திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்மன்ற உறுப்பினரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காண மேளதாளங்கள் முழங்க அப்படத்தை வரவேற்று அதனைக்காண ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று ...
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...
கும்பகோணம், மே. 19 -
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
https://youtu.be/BKI0UGQuCkE
மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...
தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கபிஸ்தலத்தில் நடந்த திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கக்...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகேவுள்ள கபிஸ்தலத்தில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் எனப் பேசினார்.
கபிஸ்தலம் கடைவீதியில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு...
நமக்குநாமே திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி : கும்பகோணம் தொழிலதிபர் ராயா சில்க்...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட ஜெகநாத பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிக்காக தொழிலதிபர் ராயா சில்க் கோவிந்தராஜ் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பிற்கான பங்குத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி துணை மேயர் மற்றும் திமுக...
பெண்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் : உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகேவுள்ள தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
https://youtu.be/-p78e2gD08I
இந்நிலையில் தமிழகஅரசு, இவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ளது....
காதலுக்கு எதிப்புத் தெரிவித்து மகளை கொலை செய்ய முயன்ற தந்தை … கணவர் மீது திருவாரூர் தாலூகா...
திருவாரூர், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மனைவி துர்கா தம்பதியனர் இவர்களது 18 வயது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை மகளின் தந்தை ஐயப்பன் பார்த்துவிட்டார்.
மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு...
கும்பகோணம் தனியார் பள்ளித்திடலில் நடைப்பெற்று வரும் பொருட்காட்சியில் விபத்து : காயமின்றி அனைவரும் மீட்பு ..
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளித்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் உள்ள ஜெயண்ட் வீலின் இரு பெட்டிகள் ஒன்றோடு ஓன்று மோதி விபத்து ஏற்பட்டது இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
https://youtu.be/4aRXSMauh-U
மேலும் அப் பொருட்காட்சியை காண வந்த காவலர் உதவியுடன்....
ரூ.25 கோடி மதிப்பிலான சாமிச்சிலை மீட்பு : கடத்திய 2 பேரை பூவிருந்தவல்லி அருகே சிலை...
பூவிருந்தவல்லி, மே. 18 –
சென்னை பூந்தமல்லி அருகே சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 25 கோடி மதிப்பிலான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சை கல் சிவலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்படைக்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த இரண்டு பேரை...
























