Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஈகுவார்பாளையம் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. 420 பயனாளிகளுக்கு நலத்திட்ட...

கும்மிடிப்பூண்டி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  ஈகுவார்பாளையம், ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/fEWtRtqbCCQ நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீடு கட்டுவதற்கான பணி...

பொன்னேரி அடுத்த காட்டாவூரில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் ..

பொன்னேரி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காட்டாவூரில் திருவள்ளூர்  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வருவாய் துறை சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை 25 பேருக்கும், உட்பிரிவு...

பொன்னேரி கல்வி மாவட்டத்தில் நடைப்பெற்ற 2278 பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா…

பொன்னேரி, ஆக. 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு கல்வி பயலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா  மிதிவண்டி வழங்கும் விழா பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை...

உத்திரமேரூர் துணை வட்டாச்சியர் மனைவி மர்மமான முறையில் மரணம் .. போலீசார் தீவிர விசாரணை ..

காஞ்சிபுரம், ஆக. 17 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு  சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர். https://youtu.be/qdhFiEIacBs மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி சார்பில் மாணாக்கர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ...

கும்பகோணம், ஆக. 17 - தமிழகத்தில் போதைப்பொருள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என வளரும் இளம் சமுதாயத்தினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்திடவும் ஒழித்திடவும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கும்பகோணம்...

ஆவடி காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற போதைப்பொருள் தீமைக் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி...

ஆவடி, ஆக. 17 - ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன்   தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும்  தீமைகள்...

பட்டாபிராம் சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியில், 75 வது சுதந்திரதின பவளவிழாவினை முன்னிட்டு சுதந்திர போராட்டத் தலைவர்களின் வேடமணிந்து மாணவ,...

ஆவடி, ஆக. 17 - ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் கோபாலபுரம் தென்றல் நகரில் அமைந்துள்ள சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் தாளாளர் , எஸ் ரவி சோமசுந்தரம் தலைமையிலும், பள்ளி முதல்வர் கே.பாஸ்கர் முன்னிலையிலும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழாவினை போற்றும் வகையில்...

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மீஞ்சூர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில்...

மீஞ்சூர், ஆக. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 - 22 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா...

கல்லூரி பேராசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியுற்றதால், தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த வாலிபர் விரக்தியில் தற்கொலை !

கும்பகோணம், ஆக. 17 - கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த 33 வயது வாலிபர் மணிகண்டன் இவர் கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியுற்றதால் விரக்தியில் நேற்றிரவு தனது வீட்டின் மாடி அறையில் கதவை உள்புறமாக தாழிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி...

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுத்திட வலியுறுத்தி கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், ஆக. 16 - கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மேலும், கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்கிடக்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS