Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாலாஜபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பெண் தொழிலாளி மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஆக. 27 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர...

மீஞ்சூர் காவல்துறை சார்பில் மீஞ்சூர் வட்டார விநாயகர் சதுர்த்தி குழுவினர்களோடு நடத்திய ஆலோசனைக்கூட்டம்

மீஞ்சூர், ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரங்களில் வருகின்ற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திவிழாவை அமைதியாகவும், சிறப்பாகவும், அதே வேளையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அவ்விழாவினை கொண்டாடிட அவ்வட்டரத்தில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடன்  மீஞ்சூர் காவல்துறை...

தரமணி வி.எச்.எஸ்.எம்.ஏ சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருப்பாலைவானம் கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ...

பொன்னேரி, ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவன கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமினை சென்னை தரமணியில் இயங்கி வரும் வி.எச்.எஸ்-எம்.ஏ. சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் ஏற்பாட்டினாலும் நடைபெற்றது. இம்முகாமில்...

சாலவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி : உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்...

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக, தமிழக அரசு மாணவர்களின்...

சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோவால் பெருநகர் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் !

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரத்திற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்,...

கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் ஐந்து ஊர் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் !

கும்பகோணம், ஆக. 26 - கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நாட்டார் மற்றும் அரசலாற்றுக்கு  இடையே முனியாண்டவர் கோயில் மற்றும் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. மேலும் இக்கோவில் மற்றும் ஈமக்கிரியை மண்டபத்தினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழவத்தான்கட்டளை, சாக்கோட்டை, முத்துப்பிள்ளை மண்டபம், முல்லை நகர், நீடாமங்கலம் சாலை, கஸ்தூர்பாக் சாலை...

இரயில் வண்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 28 கிலோ கஞ்சா ! கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கஞ்சா மூட்டைகளை...

கும்மிடிப்பூண்டி, ஆக. 26 - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா மூட்டைகளை கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/QB7Fyu_-tdk ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்...

ஆரணி பேரூராட்சியில் நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மக்களிடம்...

ஆரணி, ஆக. 26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் பொன்னேரி காங்கிரஸ்...

மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய செங்குன்றம் காவல் உதவி மையம் : ஆவடி...

மீஞ்சூர், ஆக. 26 - மீஞ்சூரிலிருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/yoNP_F6WNZ0 அம் மையத்தில் 24 மணிநேரமும் போக்குவரத்து காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பணியாற்றிடும்...

தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு களியாம்பூண்டி பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய...

காஞ்சிபுரம், ஆக. 25 - தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கி அக்கட்சித்தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். https://youtu.be/f2Id8S9rZ9s தேமுதிக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS